டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலால் எந்த அச்சுறுத்தலும் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வாதம்
சமுதாயத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் வாதிடப்படுகிறது. உச்சநீதிமன்றமும், விசாரணை நீதிமன்றமும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் தந்த பிறகு சிபிஐ கைது செய்தது. மே 10-ல் இருந்து ஜூலை 12-ம் தேதிக்குள்ளாக ஜூன்…
புல்டோசர்களை இயக்க அகிலேஷூக்கு திறமை இல்லை: ஆதித்ய நாத் சொல்கிறார்.
குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் புல்டோசர் கலாச்சாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், “உத்தரபிரதேசத்தில் 2027ல் சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து…
அரியானாவில் காங். சார்பில் போட்டி? மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ராகுலுடன் சந்திப்பு
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பேசினார்கள். பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினோஷ் போகத் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேளனத்தின்…
ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி
இந்தியாவிலேயே தலைசிறந்தது தமிழ்நாட்டின் கல்வி முறைதான் என ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு பாடத் பயின்றுதான் மயில்சாமி அண்ணாதுரையும், வீரமுத்து வேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயினர், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்களே, இதை பொருத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்…
காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை!..
சென்னையில் ரோந்துப் பணியின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த…
தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை
பள்ளிக்கல்வித்துறைக்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்!..
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகராகவும் இருந்த மோகன் நடராஜன் (71) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பூக்களைப் பறிக்காதீர்கள்” என்ற திரைப்படம் அவரின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் ஆகும்.…
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்க மருத்துவத்துறை உத்தரவு…
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்க மருத்துவத்துறை உத்தரவு அளித்துள்ளது. சிகிச்சைபெறும் நோயாளிகளின் விவரம், மருந்து கையிருப்பு விவரங்களை வழங்கவும் மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. டெங்கு பாதிப்பை எதிர்கொள்ள சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.…
அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி எப்போது மணிப்பூருக்கு செல்வார்?. காங்கிரஸ் கேள்வி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புருனேவுக்கு வரலாற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறார். இப்படி அடிக்கடி விமானத்தில் பறக்கும் அவர் எப்போது மனிதாபிமான பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பதற்றமான…
பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர்,…