• Sat. Oct 18th, 2025

Month: September 2024

  • Home
  • பார்முலா 4 முதல் பந்தயத்தில் வீரர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

பார்முலா 4 முதல் பந்தயத்தில் வீரர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

பார்முலா 4 முதல் பந்தயத்தில் வீரர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார் பந்தயத்தின் முதல் போட்டி விபத்து காரணமாக பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஃபார்முலா 4 முதல் கார் பந்தயத்தில் கடைசி வரை முன்னிலையில் இருந்து டில்ஜித் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் முழுவதும் மக்கள் போராட்டம்!..

ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து சென்ற பிணைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது. கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்ட பிணை கைதிகளில் 6 பேரின் உடல்களை தெற்கு…

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!..

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்ற கல்வி நிலையங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் வாழ்த்து!..

வாழை படத்தை எடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மை சம்பவம் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியல், அவர்கள் வலியை பேசும் வாழை-யை கண்டேன். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை மாரி செல்வராஜ் நமது இதயத்தில்…

சென்னை மெட்ரோவில் கடந்த மாதம் 95.35 லட்சம் பேர் பயணம்

2024 ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும்,…

இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை – கார்கே தாக்கு

பேரவை தேர்தலில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பாஜவை நிச்சயம் தோற்கடிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதிபட தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் எக்ஸ் தள பதிவில், “ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை ஏமாற்றுவது, அவர்களுக்கு வஞ்சகம் செய்வது…

‘ஸ்லீப்பர்’ வசதியுடன் கூடிய வந்தேபாரத் ரயில் சேவை: ஒன்றிய அமைச்சர் தகவல்

படுக்கை வசதியுடன் கூடிய வந்தேபாரத் மாதிரி ரயிலின் சோதனை ஓட்டத்தை தொடங்கிவைத்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த 3 மாதத்தில் ஸ்லீப்பர் கோச் வந்தேபாரத் ரயில்லை பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். பெங்களூவிலுள்ள பிஇஎம்எல் தொழிற்சாலையில் தயாரான வந்தே…

தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி பெரியார், அண்ணா விருதுகள் அறிவிப்பு!..

திமுக முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது தமிழ்தாசனுக்கு வழங்கப்பட உள்ளது. பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கு வழங்கப்பட…

த.வெ.க. மாநாடு – போலீஸ் நோட்டீஸ்!..

விக்கிரவாண்டியில் 23-ல் நடைபெற உள்ள கட்சி மாநாடு பற்றி விவரம் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்துக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநாட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள்? அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை வழங்க த.வெ.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.