• Sun. Oct 19th, 2025

Month: September 2024

  • Home
  • ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!..

ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!..

திண்டுக்கல்லில் நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உமா சோதனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பதி கோயிலில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. சர்ச்சையை தொடர்ந்து ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் பால், நெய்…

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கடிதத்துக்கு பதில் அளிக்காமல் பிரதமர் மோடி அவமதித்துள்ளதாக கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த செவ்வாயன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தில் ராகுல்காந்தியை குறிவைத்து…

சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?

பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிக்னல் ஸ்பிரிங் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் உள்ள சிக்னலை மாற்றுவதற்கான கருவியின் போல்ட்கள் கழற்றப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயிலை கவிழ்க்க சதியா அல்லது ஊழியர்களின் கவனக்குறைவா என்பது குறித்து…

தலைமைச் செயலாளர் ஆலோசனை!..

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!..

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. புதிய முதல்வராக அதிஷி பதவியேற்கவுள்ள நிலையில் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்.

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 378 ரன்களுக்கு ஆல் அவுட்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 91.2 ஓவர்களில் 378 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 113,…

கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது: இலங்கை அதிபர்

கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது கடந்த 1 வருடமாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்திற்கு…

மீன் அங்காடியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி!..

சென்னை நடுக்குப்பத்தில் மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடியை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.26.42 லட்சம் மதிப்பீட்டில் மீன்அங்காடி மேம்படுத்தப்பட்டது. ரூ.41 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கைபந்து மற்றும் பேட்மிண்டன் உள் விளையாட்டு அரங்கம் திறந்து வைத்தார்.

ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு வழங்கிய ஆணை ரத்து!..

ஊராட்சிமன்ற தலைவராக பட்டியலின பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணை ரத்து. மாதனூர் ஒன்றியம் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு…