கர்நாடகா மாநிலம் மண்டியா கலவரத்தில் இதுவரை 52 பேர் கைது!..
மண்டியா கலவரத்தில் இதுவரை 52 பேரைக் கைது செய்துள்ளோம் என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். கலவரம் நடந்த மண்டியாவிற்கு பாதுகாப்புக்காக பெங்களூரிலிருந்து கூடுதலாக காவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். கலவரத்தில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது; யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என…
சமத்துவ சமூகம் உருவாக போராடிய இமானுவேல் சேகரனாரை போற்றுவோம்- அண்ணாமலை
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராட்டத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான சமூகப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகித்த இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும், சமத்துவ…
“மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தருவோம்” – அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி எம்பி, நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்களும் உள்ளது. சில அம்சங்கள் மாநில அரசுக்கு பாதகமாக இருக்கிறது.…
அரியானா சட்டபேரவை தேர்தல் ஆம் ஆத்மியின் 30 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!..
அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டபேரவை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகின்றது. ஆத் ஆத்மி சார்பில் ஏற்கனவே மூன்று முறை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை 61…
கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் நேரடி விவாதம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் நேரடி விவாதம் தொடங்கியது. * கமலா ஹாரிஸ் நாட்டை வழிநடத்துவதற்கான சிறந்த திட்டங்கள் என்னிடமே உள்ளன.…
அமெரிக்காவில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வரின் இலக்கினை விரைவில் அடைவதற்காகவும், தமிழ்நாடு…
உட்கட்சி பூசலால் திணறும் ஹரியானா பாஜக!..
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஹரியானாவில் பாஜக-வில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிருப்தியானவர்களுடன் மேலிட தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடைபெற…
ஃபரூக் அப்துல்லா மீது புதிய வழக்கு பதிய அமலாக்கத்துறை மனு
காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான பண மோசடி வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் புதிய வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்…
திருச்சிக்கு பல முதலீடுகள் வர இது தொடக்கம் : துரை வைகோ
திருச்சிக்கு இன்னும் பல முதலீடுகள் வர இது நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக மதிமுக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின்…
விவசாயிகளுக்கு உர விற்கும்போது இணை இடு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவு!.
விவசாயிகளுக்கு உர விற்கும்போது இணை இடு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். உர விற்பனையாளர்கள், இடுபொருள் விற்பனையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.…