• Sat. Oct 18th, 2025

Month: October 2024

  • Home
  • அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.

வயநாடு இடைத்தேர்தல்: இன்று பிரச்சாரம் தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார். வயநாட்டில் இன்று 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார். வயநாடு இடைத்தேர்தல் நவ.13-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை, பாஜகவின் C டீம்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை, பாஜகவின் சி டீம் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். “நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு; அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை; அதிமுக தொண்டர்களை…

இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு!..

இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத் ஸ்டேட் வங்கியை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்துள்ளது.வங்கிகளின் சேவை தரம், நிர்வாகம், நிதி திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்கிறது. வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் விருதை எஸ்.பி.ஐ.தலைவர் சி.எஸ்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி..!

சாம்சங் நிறுவன ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூக தீர்வு கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. மாநில…

தொழிலாளர்களின் கனவை சிதைக்கும் பணவீக்கம்.. முடி திருத்துபவருடன் பேசியதை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி!..

நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சலூன் ஒன்றில் தாடியை டிரிம் செய்து கொள்ள சென்ற…

மக்களவை தொகுதியை குறைத்தால் ஒன்றிய அரசிடம் போராட வேண்டும்: ராமதாஸ் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: தீபாவளிக்கு முன்னும் பின்னும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடவேண்டும். 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும். ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல்…

எடப்பாடி கனவில்தான் இனி முதல்வராக முடியும்: டிடிவி.தினகரன்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியதாவது: 2026 தேர்தலில் என்டிஏ கூட்டணி அமைப்பதற்காக நாங்கள் அனைவரும் முயற்சி செய்து வருகிறோம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று இணைய வேண்டும். நண்பர் வைத்திலிங்கம் வீட்டில் ரெய்டு நடப்பதன்மூலம்…

திமுக தொகுதி பார்வையாளர்களுடன் அக்.28-ல் முதலமைச்சர் ஆலோசனை

2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தொகுதி பார்வையாளர்களுடன் அக்.28-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர்கள் சேர்த்தல்,…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!..

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கை நவ.29க்கு ஒத்திவைத்து உதகை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பதால் ஒத்திவைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.