வலிமையோடு, உறுதியோடு இருக்கிறது திமுக கூட்டணியில் விரிசலுக்கு வாய்ப்பில்லை: செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுத்தலைவருமான செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில்…
செபி தலைவர் வராததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு..!
செபி தலைவர் மாதவி புரி புச் ஆஜராகாததால் நாடாளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தான் டெல்லி வர முடியாத நிலையில் இருப்பதாக காலை 9.30 -மணிக்கு தன்னிடம் மாதவி புச் தெரிவித்ததாக குழு தலைவர் தகவல் தெரிவித்தார். ஒரு…
பருவமழைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன்
வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அரசிடம் தெரிவித்துள்ளன என்றும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சில இடங்களில்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு!..
BRICS மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்-உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஷ்ரி தகவல் தெரிவித்துள்ளார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு நடைபெறும்…
டாணா புயல்.. அக்.25ம் தேதி ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிப்பு!..
வங்கக்கடலில் டாணா புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் நேற்று அதிகாலையில் காற்றழுத்த…
ஹேமந்த் சோரனை தோற்கடித்த பாஜக மாஜி எம்எல்ஏ திடீர் ஐக்கியம்: ஜார்கண்ட் தேர்தலில் பரபரப்பு
ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை தோற்கடித்த பாஜக முன்னாள் எம்எல்ஏ திடீரென ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தார். ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா,…
பொதுத்துறை நிறுவனங்களை காவிமயமாக்கப்படுவது ஏன்?.. காங்கிரஸ் கண்டனம்
அனைவரும் விரும்பும் காவியமான இத்தேசத்தின் உள்ள அனைத்து பொதுத்துறைகளும் காவிமயமாக்கப்படுவது ஏன்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சேனல் லோகோ வைத்…
மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் விமர்சனம்
மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமி கற்பனையில் இருந்தார் என நினைத்தால் ஜோசியராகவே மாறிவிட்டார். பழனிசாமி எப்போது ஜோசியராக மாறினார் என தெரியவில்லை. மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டம்
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கம். நவம்பர்…
புதிய சர்ச்சையில் யூடியூபர் இர்பான்!..
குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக…