• Sat. Oct 18th, 2025

Month: October 2024

  • Home
  • வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!..

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கம் கடந்த ஒருவாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு இமெயில், போன் அழைப்புகள் உட்பட பல்வேறு வழிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. உள்நாட்டு சேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு…

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மீது எடப்பாடி கடும் தாக்கு

அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மற்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்…

மகாராஷ்டிரா தேர்தல் பாஜ வேட்பாளர் 150 பேர் தேர்வு

மகாராஷ்டிராவில் நவ.20ம் தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் 150 தொகுதிகளில் பா.ஜவும், மீதம் உள்ள தொகுதிகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் போட்டியிட உள்ளன. இதில் பா.ஜ வேட்பாளர்களை தேர்வு…

’நீட் எழுதாமலே எடப்பாடி ஆட்சியில் 5000 டாக்டர்கள்: திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாநகர் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘எடப்பாடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கூட கேட்காத போது 7.5 சதவீதம் திட்டத்தை கொண்டு வந்து…

அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு, மிதமான மழையே பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு

சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று பிற்பகலில் தொடங்கியது. ஆரம்பமே அதிரடியாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த…

சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை

சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுகு சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தாலும் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா இன்று பதவி ஏற்பு

காஷ்மீரில் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றது. சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 5 பேர், ஒரு ஆம்ஆத்மி எம்எல்ஏ ஆகியோர் தேசிய மாநாட்டுக்…

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் காங்கிரஸ் பார்வையாளர்கள் நியமனம்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல்களுக்கான காங்கிரஸ் பார்வயைாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் வௌியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல் மூத்த ஒருங்கிணைப்பாளர்களாக முகுல் வாஸ்னிக், அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை மற்றும் கொங்கன் பகுதிக்கு அசோக் கெலாட், பரமேஷ்வரா, மராத்வாடாவுக்கு சச்சின்…

“ஆர்எஸ்எஸ், பாஜக இல்லாத இந்தியா விரைவில் உருவாகும்” – கனிமொழி எம்.பி.!

வெறுப்பு அரசியலை உமிழும் பாஜகவுக்கு தமிழகத்தில் இனி வேலை இல்லை என்றும், அன்பின் அரசியலை ராகுல் காந்தி செய்து வருவதால் பாஜகவால் பொறுக்க முடியவில்லை என்றும் காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் கனிமொழி பேசினார். தமிழக காங்கிரஸ் சார்பில் இந்தியா…