• Sat. Oct 18th, 2025

Month: November 2024

  • Home
  • சொந்த கட்டிடமின்றி ஆபத்தான ஓட்டு வீடுகளில் செயல்படும் அங்கன்வாடிகள்

சொந்த கட்டிடமின்றி ஆபத்தான ஓட்டு வீடுகளில் செயல்படும் அங்கன்வாடிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த கட்டிடமின்றி ஆபத்தான ஓட்டு வீடுகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் உள்பட 12 வட்டாரங்கள்…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாகவே கரையை கடக்கும் என கணிப்பு!..

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகல்…

மோடிதான் சூப்பர் ஸ்டார்.. பட்டத்தை அவரவரே கொடுத்துக்கொள்ளக்கூடாது.. சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவி என்பதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பாஜவிற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம், தியாகம்,…

தல ரசிகர்களுக்கு விருந்தான விடாமுயற்சி டீசர் இதோ!.

https://youtu.be/Wtq3RRORVx4?si=UEYKCrJR-lrLFVfU அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள "விடாமுயற்சி" திரைப்படத்தின் டீசர். மகிழ் திருமேனி இயக்கம், அனிருத் இசை, சுபாஸ்கரன், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளனர்.

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிச.11க்கு ஒத்திவைப்பு..!

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிசம்பர்.11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி இபிஎஸ் சாட்சியம் அளித்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. கேரள காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தபோதும் உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. பாதிக்கப்பட்டதாக கூறுபவர் 8 ஆண்டுகளாக புகார் அளிக்காமல் இருந்தது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: பிரியங்கா காந்தி கோரிக்கை

தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” தயவு செய்து இன்று வாக்களியுங்கள், நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள மிகப்பெரிய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான நாள்; ஒன்றாக சிறந்த…

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நவ.20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நவ.20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடைபெறுகிறது. நவ.20 காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டம்…

அஜித் பவாருடன் இனி எந்த தொடர்பும் இல்லை: சரத்பவார் பேட்டி

அஜித் பவாருடன் இனி தொடர்பு ஏற்படுத்த மாட்டோம் என்று சரத் பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தி, குடும்பத்தின் தொகுதியான பாராமதியிலும் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட வைத்த விவகாரம் தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: மகாராஷ்டிரா விகாஸ் அகாடி…

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது!.. பாஜக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் கூட்டணி முறிந்தது.…