உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், கந்தன் அருளால் எண்ணியது நிறைவேற, வெற்றி வசமாக, நன்மைகள் அனைத்தும் வந்து சேர, முருகப்பெருமானை வழிபடுவதுடன், தைப்பூசம் திருநாளை அரசு பொது விடுமுறையாக நமது கழக அரசு அறிவித்ததை இந்நன்னாளில் பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், கந்தன் அருளால் எண்ணியது நிறைவேற, வெற்றி வசமாக, நன்மைகள் அனைத்தும் வந்து சேர, முருகப்பெருமானை வழிபடுவதுடன், தைப்பூசம் திருநாளை அரசு பொது விடுமுறையாக நமது கழக அரசு அறிவித்ததை இந்நன்னாளில் பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.