• Sun. Oct 19th, 2025

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம்

Byமு.மு

Apr 17, 2024
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை: சத்யபிரதா சாகு

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். தேர்தல் தணிக்கையில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.