• Sat. Oct 18th, 2025

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!..

Byமு.மு

Oct 25, 2024

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கை நவ.29க்கு ஒத்திவைத்து உதகை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக கூடுதல் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பதால் ஒத்திவைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.