• Thu. Oct 30th, 2025

மு.மு

  • Home
  • “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டி அறிவிப்பு.

“தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டி அறிவிப்பு.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி (Short film Competition ) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition) அறிவிப்பு. தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு,…

PACR அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ ஆய்வு!

இராஜபாளையம் தொகுதியில் (05.01.2024) இன்று PACR அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து தற்போது அதற்கான பணி தொட்ர்ந்து நடைபெற்று வருகிறது, அப்பணியை நமது மக்கள்…

பிஐஎஸ்: 77-வது நிறுவன தினத்தை சென்னையில் இன்று கொண்டாடியது.

இந்திய தர நிர்ணய நிறுவனம் என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்நிறுவனம் தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ குறியீடு),…

திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம்! – சசிகலா

சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்து, பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து துன்புறுத்தி வரும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம். திமுக தலைமையிலான அரசு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை அவசர கதியில்…

உயிர் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம் தடுக்க வேண்டும் அன்புமணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை: தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்! தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களாக எது நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தோமோ அது நடந்து விட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்து…

கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை மராத்தான்!..

சென்னை 6 ஜனவரி 24.பிரெஷ் வொர்க் மற்றும் சென்னை ரன்னர்ஸ் இணைந்து நடத்தும் சென்னை மராத்தான் ஓட்டப்பந்தயம் நாளை நேப்பியர் பாலத்தில் தொடங்கி இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரையும் நடைபெற இருக்கிறது. இதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கு கொள்வார்கள் என…

ஐயப்ப பக்தர்களுக்கு 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அமைச்சர் அனுப்பி வைத்தார்.

தமிழ்நாட்டு திருக்கோயில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 10 இலட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் அனுப்பி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள்…

இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவது தொடர்பாக…

அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அயோத்தி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்றி , மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம், அயோத்திதாம் என்று அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவதற்கு வழிவகை…

என்.சி.சி குடியரசு தின முகாம் 2024 ஐ குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்தார்.

இளைஞர்களின் ஆற்றலை நேர்மறையாக வழிநடத்துவதன் மூலம் இளைஞர் மேம்பாடு மற்றும் தேசிய முன்னேற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக என்.சி.சி.யை குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் பாராட்டியுள்ளார். தேசிய மாணவர் படைக் குழுக்கள் (என்.சி.சி) இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு…