சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பொது நிவாரண நிதிக்கு 1 இலட்சம் வழங்கினார்கள்..
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (23.12.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் – தலைவர் திரு. ஜி. மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் திரு. எஸ். அறிவழகன், செயலாளர்…
TAFE நிறுவனம்-வெள்ள நிவாரண பணிகளுக்கு 3 டிராக்டர்களை இலவசமாக வழங்கினார்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் TAFE நிறுவனம் இன்று (23.12.2023) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பணிகளுக்காக இலவசமாக 3 டிராக்டர்களை தூத்துக்குடி கண்காணிப்பு அலுவலர் திருமதி ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.
தேசிய உழவர் நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
தேசிய உழவர்கள் நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் தேசிய உழவர்கள் நாள் வாழ்த்துகள்! பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும்…
எண்ணூர்: எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்..
“மிக்ஜாம்” புயலின் போது பெய்த கனமழை காரணமாக எண்ணூர் முகத்துவாரப்பகுதியில், சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்து வெளிவந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 8 கோடியே 68 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு…
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வேண்டுகோள்…
கன்னியாகுமரி மாவட்டம் பத்திரிக்கை செய்தி கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ…
பவானிசாகர் அணை: தண்ணீர் திறந்து விட அரசு ஆணை…
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் 25.12.2023 முதல் 23.04.2024 வரையிலான காலத்தில் முதல் 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதமும், அடுத்த 60 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு…
வைகை அணை: தண்ணீர் திறந்து விட அரசு ஆணை..
58 கிராமங்கள் திட்ட கால்வாய்க்கு 300 மில்லியன் கனஅடி தண்ணீரினை 23.12.2023 முதல் நாளொன்றுக்கு 150 கனஅடி / விநாடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து வைகை அணையிலிருந்து திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மற்றும்…
திருவைகுண்டம் பகுதியில் சீரமைப்புப் பணிகள் ஆய்வு!..
பெரும் மழையினால் பாதிக்கப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் பகுதிகளில், 5வது நாளாக, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், நிவாரணப் பொருட்கள் வழங்கி, மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். இரண்டு நாட்கள் பெய்த…
வெள்ள நிவாரணப் பணிகளில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணப் பணிகளில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டது: மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பல்வேறு துறைகள் தென் மாவட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டன: நிர்மலா சீதாராமன் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்கு…
“உலக முதலீட்டாளர் மாநாடு 2024”..தலைமைச் செயலாளர் ஆய்வு..
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகளை தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் வரும் 2024 ஆண்டு ஜனவரி 7…