• Tue. Feb 3rd, 2026

மு.மு

  • Home
  • மேகதாதுவில் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது!.. செல்வப்பெருந்தகை

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது!.. செல்வப்பெருந்தகை

நேற்று அரசுமுறை பயணமாக சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: மேகதாதுவில் எந்த அணையும் கட்டக் கூடாது…

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை!..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்!..

2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மணப்பாறையில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2026-ல் மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கு பாடுபட கட்சியின் பொது உறுப்பினர் உறுதியேற்றனர்.

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை…அமைச்சர் உதயநிதி

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே காரில் வைத்து போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசுக்கு கிடைத்த தகவலை அடுத்து காரில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா, போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 120 போதை…

பார்முலா 4 கார் பந்தயத்தால் உலக அளவில் அறியப்படும் சென்னை மாநகரம் : கார்த்தி சிதம்பரம்

பார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னை மாநகரம் உலக அளவில் அறியப்படும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தி திணிக்கப்படுவதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அவர் கூறினார்.

14 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆந்திராவில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 14 ரயில்கள் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூடூர் செகந்திராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இன்று இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காக்கிநாடா துறைமுகம் – திருப்பதி விரைவு ரயில் இன்று…

புருனே செல்லும் முதல் இந்திய பிரதமர்

3 நாட்கள் அரசு முறை பயணமாக புருனே, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். இந்தியாவுக்கும் புருனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் 10 மே 1984-ல் நிறுவப்பட்டன. நடப்பு ஆண்டு இரு நாடுகளின் அரசுசார் உறவுகளின் 40-வது ஆண்டு நிறைவைக்…

பார்முலா 4 முதல் பந்தயத்தில் வீரர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

பார்முலா 4 முதல் பந்தயத்தில் வீரர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார் பந்தயத்தின் முதல் போட்டி விபத்து காரணமாக பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஃபார்முலா 4 முதல் கார் பந்தயத்தில் கடைசி வரை முன்னிலையில் இருந்து டில்ஜித் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் முழுவதும் மக்கள் போராட்டம்!..

ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து சென்ற பிணைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது. கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்ட பிணை கைதிகளில் 6 பேரின் உடல்களை தெற்கு…