• Sat. Oct 18th, 2025

மு.மு

  • Home
  • பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. கேரள காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தபோதும் உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. பாதிக்கப்பட்டதாக கூறுபவர் 8 ஆண்டுகளாக புகார் அளிக்காமல் இருந்தது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: பிரியங்கா காந்தி கோரிக்கை

தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” தயவு செய்து இன்று வாக்களியுங்கள், நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள மிகப்பெரிய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான நாள்; ஒன்றாக சிறந்த…

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நவ.20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நவ.20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடைபெறுகிறது. நவ.20 காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டம்…

அஜித் பவாருடன் இனி எந்த தொடர்பும் இல்லை: சரத்பவார் பேட்டி

அஜித் பவாருடன் இனி தொடர்பு ஏற்படுத்த மாட்டோம் என்று சரத் பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தி, குடும்பத்தின் தொகுதியான பாராமதியிலும் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட வைத்த விவகாரம் தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: மகாராஷ்டிரா விகாஸ் அகாடி…

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது!.. பாஜக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் கூட்டணி முறிந்தது.…

அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.

வயநாடு இடைத்தேர்தல்: இன்று பிரச்சாரம் தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார். வயநாட்டில் இன்று 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார். வயநாடு இடைத்தேர்தல் நவ.13-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை, பாஜகவின் C டீம்: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை, பாஜகவின் சி டீம் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். “நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு; அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை; அதிமுக தொண்டர்களை…

இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு!..

இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத் ஸ்டேட் வங்கியை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்துள்ளது.வங்கிகளின் சேவை தரம், நிர்வாகம், நிதி திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்கிறது. வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் விருதை எஸ்.பி.ஐ.தலைவர் சி.எஸ்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி..!

சாம்சங் நிறுவன ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூக தீர்வு கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. மாநில…