• Sat. Apr 11th, 2026

மு.மு

  • Home
  • தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.

தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.

தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே தான் கைது செய்யப்பட்டது…

கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்..

கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம் என கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில்:தேர்தல் நேரத்தில் தீவிரமாக கடமையாற்றி பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக அரும்பாடுபட்டிருக்கும் தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் என்…

துபாய், ஓமன் தொடர்ந்து சவுதி அரேபியாவில் கனமழை!..

துபாய், ஓமனை தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை பெய்துள்ளது. புனித நகரான மதினாவில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் ஆறு போல் ஓடிய மழை நீர். ரியாத், ஜெட்டா, மதினா உள்ளிட்ட நகரங்களிலும் கன மழை பெய்த நிலையில், பள்ளி,…

கோவிஷீல்டு தடுப்பூசி: பக்கவிளைவு அபாயத்தால் அதிர்ச்சியில் மக்கள்

கோவிஷீல்டு தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு உள்ளிட்ட பல்வேறு பெயர்களில்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.54,000-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.54,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,750-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உயிராக மதிக்கும் தொழிலாளர்களுக்கு ‘மே தின வாழ்த்துகள்’ – முதலமைச்சர் ஸ்டாலின்

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பை நினைவுகூறும் வகையிலும், தொழிலாளர் வரலாற்றின் நெடும் போராட்டங்களை நினைவுகூறும் வகையிலும் மே 1ஆம் தேதி, சர்வதேசத் தொழிலாளர்கள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை தொழிலாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.…

ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன் வித்தியாசத்தில் வென்று 3 வது இடத்துக்கு முன்னேறியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் ஃபீல்டிங்கை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்கப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.87.50க்கு விற்பனையாகிறது. ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை…

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை…வசூல் கேங்காக உள்ளது என்று பிரதமர் மோடி பரப்புரை

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை; அதற்கு பதிலாக வசூல் கேங்காக உள்ளது என்று கர்நாடகாவில் பிரதமர் மோடி பரப்புரை நிகழ்த்தினார்.மேலும் குறுகிய காலத்தில் கர்நாடக அரசின் கஜானாவை காங்கிரஸ் காலி செய்துவிட்டது என்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போகும்…

தமிழ்நாட்டில் நேற்று வரை ரூ.1309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!.

தமிழ்நாட்டில் நேற்று காலை 9 மணி வரை ரூ.1309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.179 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.