ஹேமந்த் சோரனை தோற்கடித்த பாஜக மாஜி எம்எல்ஏ திடீர் ஐக்கியம்: ஜார்கண்ட் தேர்தலில் பரபரப்பு
ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை தோற்கடித்த பாஜக முன்னாள் எம்எல்ஏ திடீரென ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தார். ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா,…
பொதுத்துறை நிறுவனங்களை காவிமயமாக்கப்படுவது ஏன்?.. காங்கிரஸ் கண்டனம்
அனைவரும் விரும்பும் காவியமான இத்தேசத்தின் உள்ள அனைத்து பொதுத்துறைகளும் காவிமயமாக்கப்படுவது ஏன்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சேனல் லோகோ வைத்…
மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் விமர்சனம்
மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமி கற்பனையில் இருந்தார் என நினைத்தால் ஜோசியராகவே மாறிவிட்டார். பழனிசாமி எப்போது ஜோசியராக மாறினார் என தெரியவில்லை. மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டம்
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்கம். நவம்பர்…
புதிய சர்ச்சையில் யூடியூபர் இர்பான்!..
குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக…
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்
மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!..
ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கம் கடந்த ஒருவாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு இமெயில், போன் அழைப்புகள் உட்பட பல்வேறு வழிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. உள்நாட்டு சேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு…
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மீது எடப்பாடி கடும் தாக்கு
அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மற்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்…
மகாராஷ்டிரா தேர்தல் பாஜ வேட்பாளர் 150 பேர் தேர்வு
மகாராஷ்டிராவில் நவ.20ம் தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் 150 தொகுதிகளில் பா.ஜவும், மீதம் உள்ள தொகுதிகளில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் போட்டியிட உள்ளன. இதில் பா.ஜ வேட்பாளர்களை தேர்வு…
’நீட் எழுதாமலே எடப்பாடி ஆட்சியில் 5000 டாக்டர்கள்: திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் மாநகர் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘எடப்பாடி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கூட கேட்காத போது 7.5 சதவீதம் திட்டத்தை கொண்டு வந்து…