தமிழகத்திற்கு ரூ.285 கோடி நிவாரண நிதியை ஒதுக்கிய மத்திய அரசு!..
மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி கேட்டது. ஆனால் ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி. இதன் மூலம் தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் சாடியுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம்…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனை..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,770-க்கும் சவரன் ரூ.54,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி 50 காசுகள் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.87.50-க்கு விற்பனையாகிறது.
இன்று முதல் ஏப்.29 வரை தமிழகத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
இன்று முதல் ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பம், ஈரப்பதம் இருக்கும்போது ஒரு சில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். இன்று முதல்…
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக 3.24 லட்சம் மாணவர்கள் பள்ளிகல்விதுறை தகவல்.
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2,38,623 மாணவர்களும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்…
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710-க்கு விற்பனை, சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86க்கு விற்பனை…
கோட்டக் மஹிந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு!..
இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை 12 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும், புதிதாக கிரெடிட் கார்டு வழங்கவும் கோடக் மகிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது.…
‘ரத்னம்’ பட விவகாரம்… நடிகர் விஷால் புகார்
ரத்னம் படத்திற்கு தியேட்டர் ஒதுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் என நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார். நாளை ரத்னம் வெளியாக உள்ள நிலையில் திருச்சி, தஞ்சை ஏரியாவில் தியேட்டர் தரவில்லை. தியேட்டரை ஒதுக்காமல் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்கிறது என நடிகர் சங்க…
பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!..
பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக பா.ஜ.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதம், சாதி, சமுதாயம், மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சை பேசியதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது. ராஜஸ்தான்…
மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர் ஊதியம் வரலாறு காணாத சரிவு..
‘மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர்கள் பெறும் ஊதியம் வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பதாக அரசு புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்தி உள்ளன’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர்…
ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை!.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய நிலையில் 7 மாதங்களாக நீடிக்கிறது. இந்த போரில் இதுவரை 34,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டனர். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலின் உத்தரவால் வடக்கு காசாவில் இருந்து ஏராளமான…
