அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு, மிதமான மழையே பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு
சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று பிற்பகலில் தொடங்கியது. ஆரம்பமே அதிரடியாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த…
சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை
சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுகு சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தாலும் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா இன்று பதவி ஏற்பு
காஷ்மீரில் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றது. சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 5 பேர், ஒரு ஆம்ஆத்மி எம்எல்ஏ ஆகியோர் தேசிய மாநாட்டுக்…
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் காங்கிரஸ் பார்வையாளர்கள் நியமனம்
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவை தேர்தல்களுக்கான காங்கிரஸ் பார்வயைாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் வௌியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநில தேர்தல் மூத்த ஒருங்கிணைப்பாளர்களாக முகுல் வாஸ்னிக், அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை மற்றும் கொங்கன் பகுதிக்கு அசோக் கெலாட், பரமேஷ்வரா, மராத்வாடாவுக்கு சச்சின்…
“ஆர்எஸ்எஸ், பாஜக இல்லாத இந்தியா விரைவில் உருவாகும்” – கனிமொழி எம்.பி.!
வெறுப்பு அரசியலை உமிழும் பாஜகவுக்கு தமிழகத்தில் இனி வேலை இல்லை என்றும், அன்பின் அரசியலை ராகுல் காந்தி செய்து வருவதால் பாஜகவால் பொறுக்க முடியவில்லை என்றும் காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் கனிமொழி பேசினார். தமிழக காங்கிரஸ் சார்பில் இந்தியா…
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக 12…
யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் சீசன் டிக்கெட் பெற முடியாமல் 2 நாளாக பயணிகள் பாதிப்பு: ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் என குற்றச்சாட்டு
2வது நாளாக ரயில் டிக்கெட் யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பொது போக்குவரத்தாக உள்ளன. சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகியஇடங்களிலிருந்து ரயில்கள்…
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும்: அன்புமணி கோரிக்கை
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்ப்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள்…
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் : மகாராஷ்டிரா அரசு அதிரடி
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு…
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: ஆம்ஆத்மி அறிவிப்பு
அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 90 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு இடத்தை கூட அது பெறவில்லை. மேலும், 2% க்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா…