• Sun. Oct 19th, 2025

மு.மு

  • Home
  • பாஜவுக்கு ஆதரவு தரவில்லை என்றால் ஓபிஎஸ், டிடிவிக்கு சிறை: திண்டுக்கல் சீனிவாசன்

பாஜவுக்கு ஆதரவு தரவில்லை என்றால் ஓபிஎஸ், டிடிவிக்கு சிறை: திண்டுக்கல் சீனிவாசன்

பாஜவுக்கு ஆதரவு தரவில்லை என்றால் ஓபிஎஸ், டிடிவி சிறை செல்வது உறுதி என்று மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் மாஜி அமைச்சர் உதயகுமார் தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாஜி…

2வது டி20: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேசம் முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து இரு அணிகளும்…

இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டங்கள் மறு ஆய்வு : அதானி குழுமம் அதிர்ச்சி!..

அதானி குழுமத்துடனான காற்றாலை மின்சக்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யப்போவதாக இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியனுக்கு (சுமார் ரூ.3,700 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட…

ஆயுத பூஜை, தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முறையீடு!..

சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து…

மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதல்வர் வேட்பாளரை ஆதரிப்பேன்: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதல்வர் வேட்பாளருக்கு முழு ஆதரவு வழங்குவேன் என உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் மகா விகாஸ்…

காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..

காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. உமர் அப்துல்லா…

ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல்

ஹரியானா மாநில முதலமைச்சராக பாஜகவின் நயப் சிங் சைனி நீடிப்பார் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நயப் சிங் சைனி இன்று டெல்லி செல்லவுள்ளார். ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருதல்,…

ஜிஎஸ்டி மோசடி: குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா கைது

அகமதாபாத்: நாடு முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போலியான ஆவணங்களை கொண்டு உருவாக்கியுள்ள நிறுவனங்களை ஒலிக்க ஜிஎஸ்டி…

அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

நாகர்கோவில்: குமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்த தளவாய்சுந்தரத்தை மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு…