சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?
பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிக்னல் ஸ்பிரிங் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் உள்ள சிக்னலை மாற்றுவதற்கான கருவியின் போல்ட்கள் கழற்றப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயிலை கவிழ்க்க சதியா அல்லது ஊழியர்களின் கவனக்குறைவா என்பது குறித்து…
சென்னை ஐஐடி-யின் பிஎஸ் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்), பிஎஸ் பட்டப்படிப்பில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணுவியல் அமைப்புகள் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் – BS in Data Science and Applications & Electronic…
மார்ச்-20: சென்னையில் பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 6 நாட்களாக மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல்…
ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம்!.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதன் காரணமாக சென்னையில் 22.03.2024 மற்றும் 26.03.2024 ஆகிய நாட்களில் மாலை…
சென்னை அருகே லேசான நில அதிர்வு!.
சென்னை அருகே ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 58 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சென்னை அருகே ரிக்டர் அளவு கோலில் 3.9 என்ற…
அண்ணா சாலையில் விபத்தில் காயமடைந்த நபரை உடனடியாக மீட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
காலையில் பணிக்கு செல்லும் நேரம் என்பதால் சென்னை அண்ணாசாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இன்று காலை வழக்கம் போல வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்த போது அண்ணாசாலை பழைய ஆனந்த் தியேட்டர் எதிரே இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென விபத்துக்குள்ளாகி…
அரசு நிலங்களில் மோசடி ஆவணப் பதிவுகள் நடைபெற்றதாக பெறப்படும் புகார்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க விசாரணைக் குழுக்கள் அமைப்பு.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அடங்கிய பல ஏக்கர் பரப்பிலான நிலங்கள் மோசடி பத்திரப்பதிவு மூலம் பல்வேறு தனி நபர்களது பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், இதில் பதிவுத்துறையில் பணியாற்றும் பல்வேறு அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.…
பெசன்ட் நகர், மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடியில் திருப்பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (15.02.2024) சென்னை, பெசன்ட் நகர், அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.…
பிஐஎஸ் தலைமை இயக்குநர் சென்னையில் தொழில் துறை சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி நேற்று (13 பிப்ரவரி 2024) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். விஞ்ஞானி மற்றும் பிஐஎஸ் தென்மண்டல துணை தலைமை…
ஷில்லாங்கில் நடைபெற்ற நீர் ஹேக்கத்தான் தனிநபர் பிரிவில் சென்னை கல்லூரி முதலிடம்!.
ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) நடைபெற்ற நீர் ஹேக்கத்தான் தனிநபர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பெற்றது. புதுதில்லியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசி கல்வி நிறுவனம் இரண்டாம் இடத்தையும், ஈரோடு…