கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றக் கூடாது – போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்!.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயணிகளின் முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல நீதிப் பேராணை மனுக்களை தாக்கல் செய்தனர். மேற்படி வழக்குகளை விசாரித்த சென்னை…
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமூக வானொலி விழா!.
இந்தியாவில் சமூக வானொலியின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல சமூக வானொலி விழா இன்று நடைபெற்றது. உலக வானொலி தினமாகவும் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனமும்…
சென்னை விமான நிலைய முனைய வளாகத்தில் 13 வானூர்தி பாலங்கள்.
சென்னை விமான நிலைய முனையத்தில் வானூர்தி பாலங்கள் இல்லாததாலும், பிற செயல்பாட்டு வரம்புகளாலும் பல நீண்ட தூர அகலமான சர்வதேச விமானங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்று ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையல்ல, துல்லியம் இல்லாதவை. சென்னை விமான…
சென்னை ஐஐடி சான்சிபாரின் இரண்டாவது தொகுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!.
சென்னை ஐஐடி சான்சிபாரின் இரண்டாவது தொகுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க 2024, ஏப்ரல் 15; எம்டெக் படிப்புக்கு விண்ணப்பிக்க 2024, மார்ச் 15 கடைசி நாளாகும். 2024-25 கல்வியாண்டுக்கான இரண்டாவது தொகுப்பு சென்னை ஐஐடி சான்சிபார் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை…
சென்னை ஐஐடி-யில் அனைத்து பி டெக் மாணவர்களும் கல்வியைத் தொடர முன்னாள் மாணவர்கள் நிதியுதவி.
சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) முன்னாள் மாணவர்களும், சமூகப் பொறுப்பு நிதி பங்களிப்போரும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவர்களுக்கு 100 சதவீத நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்கு…
சென்னை ஐஐடி-யில் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை!
சென்னை ஐஐடி-யில் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளார் இப்பள்ளியில் ஜூலை 2024-ல் மாணவர் சேர்க்கை தொடங்கும். வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க…
ஏரியை புனரமைக்க அறப்போர் இயக்கம் புகார்!
சென்னை மதுரவாயல் அருகில் உள்ள அடையாளம் பட்டு ஏரியை அரசியல்வாதி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு புனரமைக்க அறப்போர் புகார். சென்னை மதுரவாயலுக்கு அருகிலுள்ள சுமார் 2.57 ஏக்கர் அளவில் உள்ள அடையாளம்பட்டு ஏரியை ஆக்கிரமித்துள்ள டாஸ்மாக் காண்ட்ராக்டர் மற்றும் அரசியல்வாதி பாண்டுரங்கன்…
சக குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!. முதல்வர்
நமது இந்திய ஒன்றியத்தின் அடையாளமாக விளங்கும் பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மீதான நமது உறுதிப்பாட்டினைப் புதுப்பித்துக் கொள்வோம். இந்த ஆண்டு இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய நோக்கைத் தழுவி, பிரிவினைக் கொள்கைகளைத் தகர்த்தெறியட்டும்!
அண்ணா நகர் – மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேருரை
https://www.youtube.com/watch?v=2wVT3OW5PZc
சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா – ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது.
சென்னை விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்குக் கடல் சார் வழித்தடத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கிற்கு சென்னைத் துறைமுக ஆணையம் இன்று (2024 ஜனவரி 24) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள்…