ரூ.621 கோடி மதிப்பீட்டிலான நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமான பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பீட்டிலான நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமான பணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19.1.2024)…
தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணை!
2024 பொங்கல் திருநாளையொட்டி 3184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை.
நிஷா மற்றும் பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது-சீமான்
அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. நான்…
பொங்கல் பரிசு ரூ.1,000 – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட2,19,71,113 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ்இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 77 இலட்சம்…
ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில், அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி 09.01.2024 அன்று நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைக்கிறார். சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில், அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி ஆன்மிக…
பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா!
திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா சனவரி 10 முதல் 12 வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல் சென்னை, திருவான்மியூர், அருள்மிகு பாம்பன்…
அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவியரின் திருப்பாவை பாராயணம் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.
திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் அரசு இசைக் கல்லூரி மாணவ, மாணவியரின் திருப்பாவை பாராயணம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் இன்று (06.01.2024) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு!
நமது #சேப்பாக்கம் டிரிப்ளிகேன் தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வருகிறது. பாரம்பரியமிக்க இம்மருத்துவமனையின் சேவையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, அம்மருத்துவமனைக்கு அருகே கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024-புதிய திட்டப் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-முதல்வர் ஆற்றிய விழாப் பேருரை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024″-யை தொடங்கி வைத்து, ஆற்றிய விழாப்பேருரை. “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்திருக்கக்கூடிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்…