• Sun. Oct 19th, 2025

சென்னை

  • Home
  • பிஐஎஸ்: 77-வது நிறுவன தினத்தை சென்னையில் இன்று கொண்டாடியது.

பிஐஎஸ்: 77-வது நிறுவன தினத்தை சென்னையில் இன்று கொண்டாடியது.

இந்திய தர நிர்ணய நிறுவனம் என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்நிறுவனம் தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ குறியீடு),…

ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு-தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பதில்!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது #திராவிடமாடல் அரசு. ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில்…

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1933.69 கோடி மதிப்பில் திட்டங்கள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1933.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.278.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள 2 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 121 நபர்களுக்கு கருணை…

நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்ட குடியிருப்புகள் அமைச்சர் ஆய்வு!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ள குடியிருப்புகள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று…

யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி…

யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 09.01.2024 முதல்…

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கியவர்கள்!

கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி நிறுவனத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கல்யாணசுந்தரம் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்தியா லிமிடெட் நிறுவனத்தின்…

ரூ. 1 கோடி நிதி வழங்கிய ராதா பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள்…

சென்னை ராதா பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் வி.ஆர்.செந்தில்குமார் மற்றும் ராதா செல்வி, இயக்குநர் பத்மாவதி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை…

“தென்னை நார் கொள்கை 2024” – முதல்வர் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக “தென்னை நார் கொள்கை 2024” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.1.2024)…

அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பயன்பெறும் வகையில் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவை நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு தடையின்றி வழங்குவது குறித்தும் பொது விநியோகத் திட்டத்தில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் குறித்தும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்…

உலக முதலீட்டாளர் மாநாடு – 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு உலக முதலீட்டாளர் மாநாடு – 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதுகுறித்த ஆர்வம் மென்மேலும் பெருகி வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆவதற்கான…