அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் இருந்தபோது ரெய்டுகள் நடத்தி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.…
நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு ரத்து- கர்நாடகா ஹைகோர்ட்
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பாஜ முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா, அமலாக்கத்துறை, பாஜ அலுவலக பணியாளர்கள் ஆகியோர் மீது நீதிமன்ற…
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாகவே கரையை கடக்கும் என கணிப்பு!..
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகல்…
பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!
பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. கேரள காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தபோதும் உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. பாதிக்கப்பட்டதாக கூறுபவர் 8 ஆண்டுகளாக புகார் அளிக்காமல் இருந்தது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: பிரியங்கா காந்தி கோரிக்கை
தொகுதி இடைத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” தயவு செய்து இன்று வாக்களியுங்கள், நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள மிகப்பெரிய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான நாள்; ஒன்றாக சிறந்த…
அஜித் பவாருடன் இனி எந்த தொடர்பும் இல்லை: சரத்பவார் பேட்டி
அஜித் பவாருடன் இனி தொடர்பு ஏற்படுத்த மாட்டோம் என்று சரத் பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுத்தி, குடும்பத்தின் தொகுதியான பாராமதியிலும் குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து போட்டியிட வைத்த விவகாரம் தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: மகாராஷ்டிரா விகாஸ் அகாடி…
வயநாடு இடைத்தேர்தல்: இன்று பிரச்சாரம் தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார். வயநாட்டில் இன்று 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார். வயநாடு இடைத்தேர்தல் நவ.13-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரியங்கா இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்.பி.ஐ. தேர்வு!..
இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத் ஸ்டேட் வங்கியை அமெரிக்காவின் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்துள்ளது.வங்கிகளின் சேவை தரம், நிர்வாகம், நிதி திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குளோபல் ஃபைனான்ஸ் தேர்வு செய்கிறது. வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி மாநாட்டில் விருதை எஸ்.பி.ஐ.தலைவர் சி.எஸ்…
தொழிலாளர்களின் கனவை சிதைக்கும் பணவீக்கம்.. முடி திருத்துபவருடன் பேசியதை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி!..
நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சலூன் ஒன்றில் தாடியை டிரிம் செய்து கொள்ள சென்ற…
டாணா புயல்.. அக்.25ம் தேதி ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிப்பு!..
வங்கக்கடலில் டாணா புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் நேற்று அதிகாலையில் காற்றழுத்த…