• Mon. Oct 20th, 2025

இந்தியா

  • Home
  • வங்கதேச விவகாரம்:அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு…

வங்கதேச விவகாரம்:அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு…

வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வங்கதேசத்தில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. எல்லை பாதுகாப்பு தொடர்பாகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்…வயநாடு ஆட்சியர் அழைப்பு

வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்பவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவைக்கேற்ப அழைக்கப்படுவர். கூகுள் படிவ இணைப்பு…

தவறான தகவல் அளித்த அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங். நோட்டீஸ்!..

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவையில் தவறான தகவல் அளித்ததாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. கடந்த 30ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட இந்த…

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் மேகவெடிப்பால் கொட்டிய மழை

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் மேகவெடிப்பால் கொட்டிய மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் 45 பேர் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் தேடும் பணியில் பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது.…

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் கூட்டம்

புது டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதிஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிக்கிறார்கள். அதே சமயம் பட்ஜெட் தொடர்பான எதிர்ப்பை பதிவு செய்ய மேற்குவங்க முதல்வர் மம்தா, ஜார்க்கண்ட்…

பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!..

தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 25வது ஆண்டு கார்கில் போர் வெற்றி தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு; கார்கில் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.…

போலி அழைப்புகள் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை எச்சரிக்கை…

போலி அழைப்புகள் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை எச்சரிக்கை www.sancharsaathi.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்க அறிவுறுத்தல் தங்கள் மொபைல் எண் துண்டிக்கப்படப் போவதாக வரும் போலி அழைப்புகள் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை…

சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ. குறித்து நிதிஷ் குமார் சர்ச்சை பேச்சு!

பீகார் சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ. குறித்து சர்ச்சையாக பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பீகார் மாநில சட்டப்பேரவை கூடியதும் அவையின் மய்ய பகுதியில் திரண்டு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். திருத்தப்பட்ட இட ஒதுக்கீடு சட்டத்தை…

கேரளத்துக்கு கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்: உயர்கல்வித்துறை

கேரளத்துக்கு கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கேரளாவில் நிஃபா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்றம்: மாயாவதி

சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தன் டிவிட்டர் பதிவில், “2024-25 நிதிநிலை அறிக்கை பழைய முறையையே பின்பற்றுகிறது. அதில் ஒருசில பணக்காரர்களை தவிர, ஏழைகள், பெண்கள், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள், புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. வேலையில்லா திண்டாட்டம்,…