ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: 14 பேர் மீட்பு!.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது. அங்கு நேற்று இரவு லிப்ட் இடிந்து விழுந்ததில் மூத்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உட்பட 15 பேர்…
மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவகாசம் நீட்டிப்பா? உச்சநீதிமன்றம் அதிரடி
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள், உத்தரப்…
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பெங்களூரு 13 செ.மீ., துமாகூரு 10 செ.மீ., மைசூரு, ராமநகராவில் 9 செ.மீ., ஹாசன், பெலகாவியில் 8 செ.மீ., மாண்டியா, சிக்கபலாபுரா 7 செ.மீ., குடகு 6…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளுக்கான (ஆர்ஜித சேவை) ஆகஸ்ட் மாத டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு வரும் 18ம்தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளியிடுகிறது. இந்த சேவை டிக்கெட்டுகளில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை…
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி கைது!.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடாவை போலீசார் கைது செய்தனர். கடந்த 10 மாதங்களாக தன்னை மிரட்டி தேவராஜே கவுடா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் ஹோலெநரசிபுரா நகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது…ப.சிதம்பரம் விமர்சனம்
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி முயற்சிப்பதாக கூறிய பிரதமர் மோடிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்றும்…
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டி…
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி புது டெல்லியில் தென்னிந்திய…
தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.
தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே தான் கைது செய்யப்பட்டது…
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை…வசூல் கேங்காக உள்ளது என்று பிரதமர் மோடி பரப்புரை
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை; அதற்கு பதிலாக வசூல் கேங்காக உள்ளது என்று கர்நாடகாவில் பிரதமர் மோடி பரப்புரை நிகழ்த்தினார்.மேலும் குறுகிய காலத்தில் கர்நாடக அரசின் கஜானாவை காங்கிரஸ் காலி செய்துவிட்டது என்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போகும்…
தமிழகத்திற்கு ரூ.285 கோடி நிவாரண நிதியை ஒதுக்கிய மத்திய அரசு!..
மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி கேட்டது. ஆனால் ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி. இதன் மூலம் தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் சாடியுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம்…