ஒடிசா பாஜக துணை தலைவர் திடீர் ராஜினாமா!.
ஒடிசா பாஜ துணைத் தலைவர் பிருகு பக்சிபத்ரா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆளும் பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். ஒடிசாவில் 147 சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் 21 மக்களவை எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மே 13ம் தேதி தொடங்கி…
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு: ஆம் ஆத்மி கட்சி தகவல்
அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு என ஆம் ஆத்மி கட்சி தகவல் அளித்துள்ளது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்…
விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை தளத்திற்குக் கடற்படைத் தளபதியின் பயணம்
விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்திற்கு 2024, மார்ச் 21 – 23 தேதிகளில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் கடற்படையினர் நலன் மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் கலா ஹரி குமார் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.…
பிரதமர் பூடான் சென்றடைந்தார்!.
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் (2024 மார்ச் 22 முதல் 23 வரை) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி இன்று அவர் பாரோ சென்றடைந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பயணம் மற்றும் அண்டை…
சென்னை ஐஐடி-யின் பிஎஸ் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்), பிஎஸ் பட்டப்படிப்பில் தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள், மின்னணுவியல் அமைப்புகள் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் – BS in Data Science and Applications & Electronic…
மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!.
இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை செய்திடவும் வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் தமிழ்நாட்டைச்…
மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும்!.
மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட வேண்டும் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் 2023-24 கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளுக்கும் தங்கள்…
டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர் சந்திப்பு!.
டெல்லியில் கார்கே, சோனியா, ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதற்கு கார்கே கண்டனம். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்று கார்கே தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க கூட்டணியில் பிளவு – ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி தலைவர்!.
பா.ஜ.க. கூட்டணியுடனான அதிருப்தியால் ஒன்றிய அமைச்சர் பசுபதி பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ஒன்றிய அமைச்சரும், பஸ்வான் தம்பியுமான பசுபதிகுமார் பராஸ் தலைமையிலான…
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் வாழ்த்து!.
ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டுகளில் இந்தியா -ரஷ்யா இடையே காலத்திற்கேற்ற வகையில், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து…