மேற்குவங்க முதல்வர் சாலை விபத்தில் காயமடைந்ததை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் காயமடைந்ததை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் மம்தா விரைவில் குணம்பெற வேண்டும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறுமி கொலைக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்! புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மகளிர் நாள் நாளை…
சிறுமி படுகொலை செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, பெற்றோர்கள் புகார் அளித்த பின்பும் அலட்சியமாக செயல்பட்டதே…
புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
புதுச்சேரி மாநிலம், 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி , கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு , கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை, தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ…
விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துதல்,விவசாயிகளின் நம்பிக்கை நாட்டின் முக்கிய பலம்: பிரதமர்
ஒரு நாட்டின் விவசாயிகளின் வலிமை மற்றும் உயிர்ச்சக்தி, பெரும்பாலும் ‘அன்னதாதாக்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது, இது நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமளித்தல் மற்றும் செழிப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் இந்த முக்கியமான பிரிவை மேம்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு வரும் நேர்மையான முயற்சிகள் பாராட்டுதலுக்கும்…
மண்டபம் அருகே போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியதுடன்.. 4 பேர் கைது.
போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சென்னை வருவாய் புலனாய்வுத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு அப்பால் மன்னார் வளைகுடாப்…
நாட்டின் முதலாவது விரைவு ஈனுலை: கல்பாக்கத்தில் பிரதமர் தொடங்கினார்.
கோர் லோடிங் பணி முடிந்தவுடன், முதல் அணுகுமுறை நிறைவடைந்து, பின்னர் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும். தற்சார்பு இந்தியா என்ற உணர்வில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை உட்பட 200- க்கும் மேற்பட்ட இந்திய தொழில்களின் பங்களிப்புடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு…
இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ஹிசாரில் உள்ள ஜிண்டால் ஸ்டெய்ன்லஸ் நிறுவனத்தில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய எஃகு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பசுமை மற்றும் நீடித்த…
தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவின் நிறைவு விழா
புதுதில்லி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மார்ச் 5ம் தேதி 2024ம் ஆண்டின் தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மார்ச் 6ம் தேதி தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இதனை மத்திய விளையாட்டு…
ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும் இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாடு:சென்னை ஐஐடியில் தொடக்கம்
அகில இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாடு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இன்று தொடங்கியது. வரும் 7-ம் தேதி வரை நடைபெற உள்ள இம்மாநாட்டை சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சி விவகார குழுமம் நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு…