படித்த பெண்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி
பெண் கல்விக்கு புதுச்சேரி அரசு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. பெண்களுக்காகவே பள்ளிகள், கல்லூரிகளை தொடங்கி நடத்திக் கொண்டு வருகின்றோம். பெண்கள் உயர்கல்வி கற்க முன்வரவேண்டும். படித்த பெண்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி பலருக்கும் வேலை…
பிரஸ் சேவா இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதி
வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம், 2023 மற்றும் அதன் விதிகளை அரசிதழில் மத்திய அரசு அறிவித்துள்ளது, இதன் விளைவாக இந்த சட்டம் 2024 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இனிமேல், பருவ இதழ்களின் பதிவு…
மத்திய அரசுத்துறைகளில் பணி நியமனங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியீடு.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் 26.02.2024 அன்று வெளியிட்டுள்ளது. பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன…
புதுச்சேரி தேசிய தொழிற் நுட்பக் கழகத்தில், கியானித் 24 தொழில்நுட்ப விழா.
காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வருடாந்திர தொழில்நுட்ப விழாவான கியானித் 24 (Gyanith ’24) மார்ச் 1 மற்றும் 2, தேதிகளில் நடைபெறுகிறது. பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஏறக்குறைய 700 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும். மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு…
கேரள முதல்வருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே! ஒடுக்கப்பட்டோரையும் பாட்டாளிகளையும் உயர்த்தும் நம் சீரிய முயற்சியில்…
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்.
ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, விண்வெளி வீரராக நியமிக்கப்பட்டவர்களுக்கு ‘விண்வெளி வீரர் பதக்கத்தை’ வழங்கினார் “புதிய கால சக்கரத்தில், உலக அளவில் விண்வெளித் துறையில்…
முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகள் மார்ச் 5-ம் தேதி குடியரசுத்தலைவரால் வழங்கப்படும்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், 2024 மார்ச் 5-ஆம் தேதி விஞ்ஞான் பவனில் முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகளை வழங்கவிருக்கிறது. குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தலைமை தாங்கும் இந்த நிகழ்ச்சியில் நீர் துறையில் சிறந்து விளங்கும் நகரங்களும், மாநிலங்களும் கௌரவிக்கப்படும்.…
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து!.
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடனும் திகழவும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முகமது ஷமி, தனது குதிகாலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார். முகமது ஷமியின் எக்ஸ்…
2024 ஜனவரி மாதத்திற்கான ‘செயலக சீர்திருத்தங்கள்’ அறிக்கையின் 10-வது பதிப்பு வெளியீடு.
2024 ஜனவரி மாதத்திற்கான “செயலக சீர்திருத்தங்கள்” குறித்த மாதாந்திர அறிக்கையின் 10-வது பதிப்பை நிர்வாக சீர்திருத்தம், பொது மக்கள் குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ளது. 2024 ஜனவரி மாதத்திற்கான அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 1) தூய்மை இயக்கம் மற்றும் நிலுவை குறைப்பு…