• Wed. Oct 22nd, 2025

இந்தியா

  • Home
  • கருவின் வயதைக் கண்டறிய முதல்முறையாக பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாதிரி! – சென்னை ஐஐடி

கருவின் வயதைக் கண்டறிய முதல்முறையாக பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாதிரி! – சென்னை ஐஐடி

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஃபரிதாபாத் இணைந்து பிறப்பு விளைவுகளுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி பல்துறைக் குழு- டிபிடி இந்தியா முன்முயற்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம், மூன்றாம் மாதங்களில்…

தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டின் மூன்று இளைஞர்கள் தேர்வு!.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 5-வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா புதுதில்லியில் உள்ள சம்விதன் சதன் எனப்படும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நேரு…

புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் குறுகிய கால பயிற்சி

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் மாணவர்கள் கிளை இவை இரண்டும் இனைந்து “பொறியியல் பயன்பாடுகளுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் நுட்பங்கள்-கோட்பாடு…

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இணையதள இணைப்பு, ரயில், சாலை, கல்வி, சுகாதாரம், இணைப்பு, ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா துறைகளின் கீழ் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பாரத் நெட் -2 வது கட்டம்: குஜராத் ஃபைபர் கட்டமைப்பு நிறுவனம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு ரயில், சாலை மற்றும்…

மனிதர்களைக் காப்பதற்கான பணிகளில் இயன்ற அனைத்தையும் நாங்கள் மேற்கொள்வோம்

வயநாட்டில் புலி, யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சென்று ஆறுதல் கூறினார். பெங்களூருவிலிருந்து நேரடியாக 2 நாள் பயணமாக வயநாடு சென்ற மத்திய அமைச்சர், வன விலங்குகளால் தாக்கப்பட்டு…

முதலமைச்சர் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!.

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், “மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்” 23-02-2024 (வெள்ளிக்கிழமை), காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள்,…

திருவள்ளுர் மாவட்டம்:இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!.

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட…

மும்பையில் 2-வது தொழில்துறை கலந்துரையாடலுக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு!.

ஹைதராபாத்தில் 2024 பிப்ரவரி 16 நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான தொழில் துறை கலந்துரையாடலை நிலக்கரி அமைச்சகம் வெற்றிகரமாக நடத்தியது. இதையடுத்து நாளை (2024 பிப்ரவரி 21) மும்பையில் மற்றொரு கலந்துரையாடலை நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு உள்ளது. நிலக்கரி…

இந்தியா தனது ‘முழுசக்தி’யைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது: குடியரசுத் துணைத் தலைவர்

அனைத்து அம்சங்களிலும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்தியா என்பது அதன் ஆற்றலால் வரையறுக்கப்பட்ட தேசம் மட்டுமல்ல, அதன் ஆற்றலை உணர்ந்து கொள்ளும் நாடாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.…

ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் ஜப்பானிய யென் நிதியை வழங்குகிறது.

ஜப்பான் அரசு பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் யென் அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவிக் கடனாக வழங்க உறுதியளித்துள்ளது. இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்…