புற்றுநோய் உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்.
“நமது பாரம்பரிய மருத்துவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள் இன்றைய நவீன யுகத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், சமீபத்திய தொற்றுப் பாதிப்பு நெருக்கடியின் போது இது நிரூபிக்கப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். மகாராஷ்டிராவின் லத்தூரில்…
குப்பையற்ற நகரங்கள்- நட்சத்திர அந்தஸ்தில் திருப்தி!.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பாக திருப்பதி உள்ளது. ஸ்வச் சர்வேக்ஷன் 2023 எனப்படும் தூய்மை தரவரிசையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் திருப்பதி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல், 5 நட்சத்திர…
ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான அரசின் அணுகுமுறை வெளிப்படையான மற்றும் ஆலோசனை அடிப்படையிலானதாகும், அதேசமயம் முந்தைய அரசுகள் சில இதில் மிகப்பெரிய மோசடிகளில் ஈடுபட்டன.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜல் சக்தி துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், திங்களன்று மும்பை தொழில்நுட்ப வாரத்தின் போது அனந்த் கோயங்காவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறைகள் குறித்து பேசிய…
அருணாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!.
அருணாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம் பல ஆண்டுகளுக்கு வளம் பெற வேண்டும் என்று திரு மோடி வாழ்த்து கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;…
மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து.
மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மிசோரமின் தொடர்ச்சியான முன்னேற்றம், அமைதி மற்றும் செழிப்புக்காக அவர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மிசோரம் மக்களுக்கு…
புதுமை கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப மேம்பாட்டு விருதை ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் பெற்றது.
மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமுமான ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கு (ஆர்இசி), ஐஐடி மெட்ராஸ் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு உச்சி மாநாட்டில் ‘இந்தியாவை கட்டமைத்தல் 2047: சிறந்த எதிர்காலத்திற்கான…
சாரங் ஹெலிகாப்டர் கண்காட்சி குழு சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2024-க்கு தயாராகிறது
இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி, 2024–ல் கலந்து கொள்கிறது. இதற்காக சாரங் கண்காட்சிக் குழு கடந்த 12-ந்தேதி சிங்கப்பூர் சென்றடைந்தது. பிப்ரவரி 18 அன்று தனது முதல் பயிற்சிக் காட்சியை அது நடத்தியது. சிங்கப்பூர் விமானப்படையின் சாங்கி…
இந்திய தேசிய இளையோர் அறிவியல் கழகம் 9-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
இந்திய தேசிய இளையோர் அறிவியல் கழகம் தனது ஒன்பதாவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை பிப்ரவரி 17 அன்று நடத்தியது. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் (சிஎஸ்ஐஆர்) -தேசிய அறிவியல் தொடர்பு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்.ஐ.எஸ்.சி.பி.ஆர்) இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா…
ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை காவலருக்கு குடியரசுத் தலைவரின் ‘ஜீவன் ரக்ஷா பதக்கம்
2024 குடியரசு தினத்தை முன்னிட்டு, ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (RPSF) காவலர் சஷிகாந்த் குமாருக்கு 2023-ம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘ஜீவன் ரக்ஷா பதக்கத்தை’ குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார். பெண் ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றுவதில் சஷிகாந்த் குமார் தைரியமான, விரைவான…
இளம் விஞ்ஞானிகள் திட்டம் 2024-இஸ்ரோ அறிவிப்பு.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு விண்வெளி மற்றும் பிரபஞ்சத்தின் மீது மோகம் உள்ளது. அவர்கள் அனைத்து வான நிகழ்வுகளையும் பற்றி அறிய விரும்புவதுடன், அது பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாகவும் உள்ளனர் . இளம் உள்ளங்களின் இந்த ஆர்வத்தை ஊக்குவிக்க ,…