• Thu. Oct 23rd, 2025

இந்தியா

  • Home
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த தேசிய மாநாடு – ETET 2024

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த தேசிய மாநாடு – ETET 2024

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை, SAE (சொசைட்டி ஆஃப் ஆட்டோமொபைல் இன்ஜினியர்ஸ்), கிளப் ஆஃப் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி புதுச்சேரியுடன் இணைந்து “பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் – ETET 2024” என்ற தலைப்பில்…

கத்தார் பிரதமரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி கத்தாரின் தோஹாவில் தனது முதல் நிகழ்ச்சியாக கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி-யைச் சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை…

கத்தார் தலைநகர் தோஹா சென்றடைந்தார் பிரதமர்.

கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தோஹா சென்றடைந்தார். கத்தாருக்கு பிரதமர் மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இதுவாகும். அவர் முதல் முறையாக 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தாருக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமரை கத்தார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்…

உலக அரசுகள் உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் பங்கேற்றார்.

ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின்…

அரசு மின் சந்தை தளத்தில் இதுவரை ரூ.1 லட்சம் கோடி விற்பனை..

அரசு மின்-சந்தை (GeM) தளத்தின் மூலம் மொத்த வணிக மதிப்பின் அடிப்படையில் ரூ. 1 லட்சம் கோடி வணிகத்தை பாதுகாப்பு அமைச்சகம் (MoD) மேற்கொண்டு வியக்கத்தக்க சாதனையைச் செய்துள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில், 45 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் மதிப்பிலான…

துபாய் ஜெபல் அலியில் கட்டப்படவுள்ள பாரத் மார்ட்டுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினர்.

பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரசு அமீரகத் துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் 2024 பிப்ரவரி 14 அன்று துபாயில் உள்ள ஜெபல் அலி சுதந்திர வர்த்தக மண்டலத்தில்…

பிரதமர், ஐக்கிய அரபு அமீரக பிரதமரை சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், விண்வெளி, கல்வி…

மும்பை விமான நிலையத்தில் வான்வெளி நெரிசலைக் கையாள அரசு நடவடிக்கை.

கொவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், விமானப் போக்குவரத்து மற்றும் வான்வெளி நெரிசலில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமான நிலையத்தில், அதன் ஓடுபாதைகளில் நெரிசலால் பாதிக்கப்படுகிறது. இது வான்வெளி நெரிசலுக்கு வழிவகுக்கிறது.…

மடகாஸ்கர் அதிபரை பிரதமர் சந்தித்துப் பேசினார்.

துபாயில் நடைபெறும் உலக அரசுகளின் உச்சிமாநாட்டிற்கு இடையே, மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இரண்டு தலைவர்களுக்கு இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவு, பழங்கால உறவுகள் குறித்து…

சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை!.

மேன்மை தாங்கிய சீமான்களே, சீமாட்டிகளே வணக்கம். சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். சர்வதேச எரிசக்தி முகமை நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். இந்த கூட்டத்திற்கு…