• Thu. Oct 23rd, 2025

இந்தியா

  • Home
  • சென்னை விமான நிலைய முனைய வளாகத்தில் 13 வானூர்தி பாலங்கள்.

சென்னை விமான நிலைய முனைய வளாகத்தில் 13 வானூர்தி பாலங்கள்.

சென்னை விமான நிலைய முனையத்தில் வானூர்தி பாலங்கள் இல்லாததாலும், பிற செயல்பாட்டு வரம்புகளாலும் பல நீண்ட தூர அகலமான சர்வதேச விமானங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்று ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையல்ல, துல்லியம் இல்லாதவை. சென்னை விமான…

அரசுத் துறைகள் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் வழங்கினார்.

புதுதில்லியில் ஒருங்கிணைந்த “கர்மயோகி பவன்” வளாகத்தின் முதல் கட்டக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார் “தேச நிர்மாணத்தில் நமது இளைஞர் சக்தியின் பங்களிப்பை மேம்படுத்துவதில் வேலைவாய்ப்பு முகாம்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன” “மத்திய அரசில் ஆட்சேர்ப்பு செயல்முறை இப்போது முற்றிலும் வெளிப்படையானதாக மாறிவிட்டது”…

ராணுவ தலைமைத் தளபதி அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டார்.

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, 2024 பிப்ரவரி 13 முதல் 16 வரை அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, உத்தி சார்ந்த கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது. இது பாதுகாப்பு…

சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழா!. மத்திய அமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார்.

நாடு முழுவதும் நடைபெற்ற 12வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு விழாவில்…

சென்னை ஐஐடி சான்சிபாரின் இரண்டாவது தொகுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!.

சென்னை ஐஐடி சான்சிபாரின் இரண்டாவது தொகுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க 2024, ஏப்ரல் 15; எம்டெக் படிப்புக்கு விண்ணப்பிக்க 2024, மார்ச் 15 கடைசி நாளாகும். 2024-25 கல்வியாண்டுக்கான இரண்டாவது தொகுப்பு சென்னை ஐஐடி சான்சிபார் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை…

தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்கள்!.

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2016 ஜனவரி 16 அன்று புத்தொழில் இந்தியா முன்னெடுப்பைத் தொடங்கியது. நாட்டில் ஒரு துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள், ஊக்கத்தொகைகளை உள்ளடக்கிய புத்தொழில்…

நேரடி வரி வசூல் ரூ.18.38 லட்சம் கோடி!

023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் 10.02.2024 வரை மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி 80.23 சதவீதமாக உள்ளது – வரி வருவாய் 17.30 சதவீத ஆண்டு வளர்ச்சியுடன் ரூ. 18.38 லட்சம் கோடியாக உள்ளது. நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள்…

தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு – உள்துறை அமைச்சகம் முடிவு

நாடு முழுவதும் 128 நகரங்களில் சுமார் 48 லட்சம் பேருக்கு 2024 பிப்ரவரி 20 முதல் மார்ச் 7 வரை தேர்வு நடத்தப்படும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், 2024…

இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்குவிப்பதற்கு ஸ்வாதி வலைதளம் தொடக்கம்!.

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் “பெண்களுக்கான அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு (SWATI)” தளத்தைத் தொடங்கிவைத்தார். இது ஸ்டெம் (STEMM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இந்திய…

பழங்குடியினர் திருத்தச் சட்ட மசோதா 2024 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!.

ஜம்மு காஷ்மீர், ஆந்திரா மற்றும் ஒடிசாவின் எஸ்.டி பட்டியலில் சில புதிய சமூகங்கள் சேர்க்கப்பட உள்ளன பழங்குடியின சமுதாயத்தினரின் சமூக-கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களின் மேம்பாட்டிற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா பழங்குடியின சமூகங்களின் சமூக-கலாச்சார…