”மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்பில் விளையாடும் பா.ஜ.க அரசு” : மல்லிகார்ஜூன கார்கே!
பாஜகவின் திருட்டுத்தனத்தால் மகாராஷ்டிரா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே x வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
நாட்டில் ஊழல்வாதிகளின் பொற்காலம் நடக்கிறது!. ராகுல்காந்தி
₹ 777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை ஒரே ஆண்டில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திலும் ‘திட்டமிடுவதற்கு’ பதிலாக ‘மாடலிங்’ தான் செய்கிறார். மேலும் ED, CBI, IT ஆகியவை ஊழலுக்கு எதிராக…
“மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்”-கே.எஸ்.அழகிரி
2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ஒன்பதரை ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சாதனைகளை கொச்சைப்படுத்துகிற வகையில் மக்களவையில்…
3 ஆண்டுகளில் ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை என்ன செய்யப் போகிறது திமுக அரசு?
தமிழ்நாட்டில் 2024 25ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ. புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதோ. மாணவர் சேர்க்கை இடங்களை…
தமிழ்நாட்டை வஞ்சித்த விதம் ஒன்றா? இரண்டா? சு. வெங்கடேசன் எம் பி விவாதம்!.
நிகழ்காலத்திற்கு அஞ்சி நாட்டைக் கடந்த காலத்திற்குள் புதைக்க நினைக்கிறீர்கள். மக்களவையின் வெள்ளை அறிக்கையின் மீதான விவாதத்தில் சு. வெங்கடேசன் எம் பி யின் உரை சில உயிர்கள் ஒளிக்கு அஞ்சி இருளிலே வாழும், சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலே…
முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ்,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது-ராமதாஸ் வரவேற்பு.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் ஆகியோருக்கும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. மூவருமே பாரதரத்னா விருதுக்கு முழுமையான தகுதி பெற்றவர்கள்.…
தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்நாடு…
பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் குடியரசுத்தலைவரைச் சந்தித்தார்.
பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத், இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். டாக்டர் முகமதுவை வரவேற்ற குடியரசுத்தலைவர், பங்களாதேஷின் பிரதமராகத் தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவியேற்ற பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது தலைமையின்…
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் 62-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு!.
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன 62-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 9, 2024) கலந்து கொண்டு உரையாற்றினார் . நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை…
2024, பிப்ரவரி 11 குடியரசு துணைத்தலைவர் மகாராஷ்டிராவின் கோண்டியாவுக்குப் பயணம்
குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 2024, பிப்ரவரி 11, அன்று மகாராஷ்டிராவின் கோண்டியாவில் ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். குடியரசு துணைத் தலைவர் தனது பயணத்தின்போது, மாநிலத்தின் கோண்டியா மற்றும் பண்டாரா மாவட்டங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு…