• Tue. Apr 7th, 2026

இந்தியா

  • Home
  • 2024, பிப்ரவரி 11 குடியரசு துணைத்தலைவர் மகாராஷ்டிராவின் கோண்டியாவுக்குப் பயணம்

2024, பிப்ரவரி 11 குடியரசு துணைத்தலைவர் மகாராஷ்டிராவின் கோண்டியாவுக்குப் பயணம்

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் 2024, பிப்ரவரி 11, அன்று மகாராஷ்டிராவின் கோண்டியாவில் ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். குடியரசு துணைத் தலைவர் தனது பயணத்தின்போது, மாநிலத்தின் கோண்டியா மற்றும் பண்டாரா மாவட்டங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு…

பிரதமருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திப்பு!.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது: “ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்”.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது-பிரதமர்

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவை, உலகச் சந்தைகளுக்குத் திறந்துவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை உருவாக்கிய சிறப்பான நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்று…

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது பிரதமர் அறிவிப்பு!.

பசுமைப் புரட்சியில் முக்கியப் பங்காற்றிய டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்குத் தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமின்றி, நாட்டின் உணவுப்…

முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது: பிரதமர்

முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கிற்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். விவசாயிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலனுக்காகத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்ததற்காக மறைந்த தலைவரை அவர் பாராட்டினார்.…

2023-24 நிதியாண்டின் கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை விடுவிப்பு.

இந்திய விளையாட்டு ஆணையம் 2023-24 நிதியாண்டின் 4 ஆம் காலாண்டில் 2571 கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7,71,30,000 உதவித் தொகையை விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட தொகை கேலோ இந்தியா உதவித்தொகை திட்டத்தின் ஒரு பகுதியாகும். கேலோ இந்தியா திட்டத்தின் நீண்டகால மேம்பாட்டுத்…

விதிகளை மீறும் நூற்றுக் கணக்கான கம்பெனிகள், சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு அமைச்சர் பதிலில் அம்பலம்!

2013 கம்பெனிகள் சட்டத்தில் பிரிவு 149 யின்படி 100 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் அல்லது 300 கோடி குறைந்த பட்ச விற்பனை உள்ள கம்பெனிகள் தங்கள் இயக்குனர் அவையில் ஒரு பெண் இயக்குநரையாவது கொண்டிருக்க வேண்டும். பாலின சமத்துவ நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட…

நாட்டில் குறைந்த வேலையின்மை விகிதம்-மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி தகவல்

தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 3.1 கோடியிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 3.43 கோடியாக அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை…

தேசிய நெடுஞ்சாலைகளுக்கான பட்ஜெட்-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் அமைச்சகத்தின் முதன்மைப் பொறுப்பாகும். இதன்படி அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14 ஆம் ஆண்டில் ரூ.31,130 கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் ரூ .2,76,351 கோடியாக அதிகரித்துள்ளது. 2014 மார்ச் மாதத்தில் 91,287 கிலோ…

சிறப்பு ரயில்களின் போக்குவரத்து தொடரும்.

காரைக்கால், திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் நேர மாற்றம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் விரைவு ரயில் வழித்தடம் நீட்டிப்பு தாம்பரம் – சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம்…