• Thu. Oct 23rd, 2025

இந்தியா

  • Home
  • “மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

“மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்குச் சமம்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், தில்லி, ஐந்தர்மந்தரில் கேரள மாநில முதலமைச்சர்பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…

மன்மோகன் சிங் முன்னுதாரணமாக திகழ்கிறார்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம்

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் பிரியாவிடை “நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த ஒவ்வொரு விவாதத்திலும் டாக்டர் மன்மோகன் சிங் இடம்பெறுவார்” “இந்த சபை பலதரப்பட்ட அனுபவங்களால் வடிவமைக்கப்பட்ட ஆறு ஆண்டுப் பல்கலைக்கழகம் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப்…

ஜிஎஸ்டி பகிர்வில் பாரபட்சம்!.

இந்தியாவின் தென்மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்! ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரி வருவாயின் அடிப்படையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது..ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வசூலிக்கப்படும் தொகை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல்லை…

சென்னை ஐஐடி-யில் அனைத்து பி டெக் மாணவர்களும் கல்வியைத் தொடர முன்னாள் மாணவர்கள் நிதியுதவி.

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) முன்னாள் மாணவர்களும், சமூகப் பொறுப்பு நிதி பங்களிப்போரும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவர்களுக்கு 100 சதவீத நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்கு…

“நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா ?” – பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, இடஒதுக்கீட்டுக்கு ஜவஹர்லால் நேரு எதிரானவர், சமூகநீதியில் அவருக்கு அக்கறை இல்லை என்றும், பகைமை உணர்ச்சியோடு அவர் மீது அவதூறு குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஆத்திரகாரருக்கு புத்தி…

ஒன்றிய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற காந்திசிலை முன்பு தமிழக எம் பிக்கள் ஆர்ப்பாட்டம்!.

மிக்ஜாம் புயலும் , பெருமழையும் தமிழ்நாட்டின் இரண்டு முனைகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயம் , வேலையிழப்பு , கால்நடைகள் இறப்பு , வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்றது அந்தப் பேரிடர். ஆனால் ஒன்றிய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும்…

பொய்களைப் பரப்புவது தான் மோடியின் உத்தரவாதம்! – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், தண்டி யாத்திரையிலும், “வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும்” பங்கேற்காதவர்கள், இன்று காங்கிரசுக்கு தேசபக்தியின் அறிவை புகட்டுகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பற்றி எண்ணற்ற பொய்யான விஷயங்களை மோடி கூறினார். நான் கேட்க விரும்புகிறேன் – 1.…

82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன.

2024, ஜனவரி 31 நிலவரப்படி, 82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன. இவை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட கட்டமைப்புக் கொண்ட மாநிலங்களை இணைக்கின்றன. இது தவிர, ரயில் சேவைகளை நிறுத்துவது, வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை…

சென்னை, கே கே  நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் மறுவாழ்வு சிகிச்சை மையத்தை மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ், செயல்படுத்தப்படும். 41 மறுவாழ்வு சிகிச்சை மையங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் புதுதில்லி டாக்டர் அம்பேத்கர்…

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 41 போதை அடிமை, மறுவாழ்வு சிகிச்சை மையங்களை மத்திய அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 41 போதை அடிமை மறுவாழ்வு சிகிச்சை மையங்களை நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைக்கிறார்.…