அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேலைப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் அவசியம்-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேலைப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் அவசியம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். “திட்ட மேலாண்மை மற்றும் சாலைப் பாதுகாப்பில் சிறந்து விளங்குதல்” என்ற கருப்பொருளுடன்…
தொழில் துறை தலைவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்.
தில்லியில் உள்ள இந்திரப் பிரஸ்தா மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழில் துறையினரைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்தான் ஜனநாயகத்தின் மகத்தான…
உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024..மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு.
உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024-ல் பங்கேற்பதற்காகப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் ரியாத் சென்றுள்ளார். இது பாதுகாப்புத் துறையில் இந்தியாவிற்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 2024 பிப்ரவரி 04 அன்று…
பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிப்பதற்கான அரசின் நோக்கத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவதில் பசுமை ஹைட்ரஜன்…
மின்னணு வர்த்தகத்தில் நியாய விலைக் கடைகள் தொடக்கம்!
மின்னணு இந்தியாவை நோக்கிய ஒரு படியாக, மத்திய அரசின் உணவு, பொது விநியோகத் துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, இமாச்சலப் பிரதேசத்தின் உனா, ஹமீர்பூர் மாவட்டங்களில் திறந்தவெளிக் கட்டமைப்பு மின்னணு வர்த்தகத்தில் நியாய விலைக் கடைகள் என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.…
சென்னையில் வருமான வரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வு!.
சென்னையில் உள்ள டிடிஎஸ் சரகம்-3-ன் வருமானவரி கூடுதல்ஆணையர், எம். அர்ஜுன் மாணிக் வழிகாட்டுதலின்படி, வருமானவரித்துறை கூடுதல் ஆணையரகமும் செங்கல்பட்டு மாவட்ட தென்னிந்திய பட்டய கணக்காளர் குழுமமும் இணைந்து, வருமானவரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருதரங்கை 06-02-2024 (செவ்வாய்) அன்று சென்னை தாம்பரத்தில் உள்ள…
வேலைவாய்ப்பு குன்றி, தொழிலதிபர்கள் வளங்களை சூறையாடுகின்றனர்!. ராகுல் காந்தி விமர்சனம்
வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது, ஒவ்வொரு மாநிலமும் இந்த நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள் – 40% இளைஞர்கள் படிப்பிலிருந்தும் சம்பாதிப்பதிலிருந்தும் விலகி இருக்கிறார்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன, லட்சக்கணக்கான…
தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ. 3354.80 கோடி நிதி!
தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி 31 வரை தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் படி, மத்திய அரசின் நிதியுதவி ரூ. 1835.95 கோடியுடன் ரூ. 3354.80 கோடி…
கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை இணைய தளங்கள் மூலம் விற்பனை.
கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காயை நான்கு இணைய தளங்கள் மூலம் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் விற்பனை செய்கிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக உறுப்பிரன் ஏகேபி சின்ராஜ் எழுப்பிய…
பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்!. கே எஸ் அழகிரி..
மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர்” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதல்வராக இருந்த போது ஆயிரக்கணக்கான…