கோவாவில் ரூ.1330 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
கோவா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார் தேசிய நீர் விளையாட்டு நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பயணிகள் ரோப்வே, அதனுடன் தொடர்புடைய சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் 100 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு…
பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து…
பிரதமர் மோடி அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள்… பீதி அடையாதீர்கள். ராகுல்காந்தி
பிரதமர் மோடி தன்னை OBC என்று அழைக்கிறார். ஆனால் பின்னர் அவர் குழப்பமடைந்து, நாட்டில் இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன - பணக்காரர் மற்றும் ஏழை என்று சொல்லத் தொடங்கினார். எனவே, இந்தியாவில் சாதிகள் உள்ளதா இல்லையா என்பதை முதலில் அவர்கள்…
இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க கனரக தொழில்கள் அமைச்சகம் நிலையான நடவடிக்கை.
இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க கனரக தொழில்கள் அமைச்சகம் நிலையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவாக மின்சார வாகனத்தை உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் எனப்படும் ஃபேம் (FAME-II) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மின்சார வாகன பயனர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக…
இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் கோவாவில் தொடங்கி வைத்தார்.
“தனித்தன்மை வாய்ந்த ஒரு வலுவான எரிசக்தித்துறையானது தேசிய முன்னேற்றத்திற்கு அவசியமாகும்” “இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி சர்வதேச வல்லுநர்கள் வியந்து பாராட்டுகின்றனர்” “இந்தியா உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி சர்வதேச திசையையும் தீர்மானிக்கிறது” “முன்னெப்போதும் இல்லாதவகையில் உட்கட்டமைப்பை முன்னெடுப்பதில் இந்தியா கவனம்…
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
கோவாவில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். கடல் நீருக்கடியில் சிக்கும் போது தப்பிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் இந்தப் பயிற்சி மையம் குறித்த செயல்விளக்கங்களையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.…
முதலாவது பிம்ஸ்டெக் நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டியை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பிம்ஸ்டெக் நாடுகள் பங்கேற்கும் நீர் விளையாட்டுகள் (அக்வாடிக்ஸ்) சாம்பியன்ஷிப் போட்டியை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். பிம்ஸ்டெக் நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு முதல் முறையாக…
இங்கிலாந்து மன்னர் விரைவில் குணமடைய வேண்டும் – பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, மேதகு மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு தனது மற்றும் நாட்டு மக்களின் வாழ்த்துகளை இன்று தெரிவித்துள்ளார். மன்னர் சார்லஸ் ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதிலளித்து பிரதமர், சமூக…
ஜெர்மனி பொம்மைக் கண்காட்சியில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்கள் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளனர்.
2024, ஜனவரி 30, முதல் பிப்ரவரி 3, வரை ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் நடைபெற்ற ஐந்து நாள் சர்வதேச பொம்மைக் கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பொம்மை தயாரிப்பாளர்கள், உயர்தர தயாரிப்புகளை காட்சிப்படுத்தியதால் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பில் விற்பனை வாய்ப்புகள்…
நிலக்கரி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு!. மத்திய அமைச்சர் தகவல்..
அதிகரித்து வரும் தேவைகளுக்கு இடையே நிலக்கரி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண நிலக்கரி தளவாடக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த நிலக்கரி விநியோகத் திட்டத்தை நிலக்கரி அமைச்சகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரயில் பாதைகளை அமைத்தல், ரயில்வே கட்டமைப்பின் திறனை அதிகரித்தல், ரயில்…