பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்!.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. தங்கள் கைகள், கருவிகளால் வேலை செய்யும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை மூலம் அங்கீகாரம், திறன் மேம்பாடு, கருவிகள் வாங்குவதற்கான ஊக்கத்தொகை, கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான…
புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகம்:அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தைத் துணைநிலை ஆளுநர் திறந்து வைத்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சிப் பயன்பாடு, புதுப்பிக்கப்பட்ட சிக்மா கலந்தாய்வு அரங்கம் ஆகியவற்றைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்…
தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!.
தேர்தல் ஆணையம், அதன் முந்தைய உத்தரவுகளின் தொடர்ச்சியாக தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும், குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு, கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் அல்லது கோஷமிடுதல், பிரச்சாரப் பேரணிகள், தேர்தல் கூட்டங்கள் போன்றவற்றில்…
கிராமி விருது வென்றது-சங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசைனின் ‘சக்தி பேண்ட்’-பிரதமர் வாழ்த்து!.
உலக அளவில் சிறந்த இசைக்கான கிராமி விருதினை இன்று வென்றுள்ள இசைக் கலைஞர்கள் உஸ்தாத் ஜாகீர் உசேன், ராகேஷ் சௌராசியா, சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன் ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஃப்யூஷன் இசைக் குழுவான ‘சக்தி’,…
நிலக்கரி 2024 ஜனவரியில் 99.73 மில்லியன் டன் உற்பத்தி!.
நிலக்கரி அமைச்சகம் 2024 ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து, 99.73 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே மாதத்தின் 90.42 மில்லியன் டன் என்ற அளவை விஞ்சியது. இது 10.30% அதிகரிப்பைக் குறிக்கிறது.…
அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம்: 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.
அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 5, 2024) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர். இந்த அதிகாரிகள் இந்திய சிவில் கணக்குப் பணி,…
பீரங்கி குண்டுகளை மேம்படுத்ததும் சென்னை ஐஐடி!.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 155 மிமீ துல்லியமான பீரங்கி குண்டுகளை மேம்படுத்த பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இலக்கை…
வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் உறுதிப்பாட்டில் நாட்டின் மகளிர் சக்தி மகத்தான பங்களிப்பை வழங்கவிருக்கிறது: பிரதமர்
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது ஒரு சில திட்டங்களோடு நின்றுவிடாமல், நாட்டின் வளர்ச்சிக் கதையின் இதயமாக பின்னிப் பிணைந்துள்ளது என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுள்ளார். இது வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. மத்திய பெண்கள் மற்றும்…
பிப்ரவரி 6 அன்று பிரதமர் கோவா பயணம்!
இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 திட்டத்தில் ரூ. 1330 கோடி மதிப்பிலான திட்டங்களைப்…
காசிமேடு பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-தினகரன் வலியுறுத்தல்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குஜராத் மாநிலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த…