• Wed. Oct 22nd, 2025

இந்தியா

  • Home
  • ஃபாசிச பாஜக’வின் வெகுமக்கள் விரோத ‘கும்பலாட்சியைத்’ தூக்கி எறிந்திட சூளுரைத்த மாநாடு!

ஃபாசிச பாஜக’வின் வெகுமக்கள் விரோத ‘கும்பலாட்சியைத்’ தூக்கி எறிந்திட சூளுரைத்த மாநாடு!

மாநாட்டை வெற்றிபெற வைத்த சிறுத்தைகளுக்கும்; பங்கேற்றுச் சிறப்பித்த தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! “வெல்லும் சனநாயக மாநாடு” திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நடந்தேறியது. நல்லோர் பலரும் மெச்சும் வகையில் ; நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில்; நாசகாரக் கொள்கைப்பகை நடுங்கும் வகையில்; சிறுத்தைகளின் அடுத்தப்…

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கும் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்களின், குறிப்பாக பெரிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் என்று…

கடலோரக் காவல்படை தினம்:அனைத்துக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து!

கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “இந்தியக் கடலோரக் காவல் படையின் இந்திய கடலோர காவல்படை 48-வது ஆண்டு அமைப்பு தினத்தில், அதன்…

நிதியமைச்சர் 6ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்தின்கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர்…

குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை-திருமாவளவன்

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை எதிர்காலத்துக்கான எந்த ஒரு திட்டத்தைப் பற்றிய குறிப்பும் இல்லாமல் பாஜகவின் தேர்தல் பரப்புரையாக அமைந்திருக்கிறது. பொய்கள் நிறைந்த பரப்புரையைக் குடியரசுத் தலைவரைப் படிக்கச் செய்ததன் மூலம் அவரை பாஜக அரசு…

இளம் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைக்க மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன-மத்திய அமைச்சர்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 7 ஆண்டுகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். கடந்த 19-ம் தேதி சென்னையில் தொடங்கிய கேலோ…

அரசியல் ஒரு அலசல்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் அரசியல் தளம் தற்போது சூடு பிடித்து பரபரப்பாக உள்ளது. கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகள், மாநாடுகள் பாதயாத்திரை, ரதயாத்திரை என நடத்துவதாக விறுவிறுப்பாக உள்ளது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பிஜேபி…

Paytm பயனாளர்களே உஷார்!

வங்கி நடவடிக்கைகளை கண்காணிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி Paytm நிறுவனம் அளிக்கும் வங்கி சேவைகளை வரும் பிப்ரவரி 29 2024 முதல் நிறுத்திக் கொள்ளுமாறு அறிக்கை விட்டுள்ளது. பிப்ரவரி 29 2024 பிறகு Paytm வங்கி மூலமாக பணம் செலுத்துதல் பணம்…

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை!

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, 1. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் நிகழ்த்தும் முதல் உரை இதுவாகும். இந்த அற்புதமான கட்டடம் அமிர்த காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வுடன் உள்ள இந்தக் கோயில், இந்தியாவின் நாகரிகம்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை!

நாடாளுமன்ற புதியக் கட்டிடத்தின் முதலாவது அமர்வின் முடிவில், மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக – மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜனவரி 26 அன்று, ‘கடைமைப் பாதையில்’ நடைபெற்ற அணிவகுப்பில் பெண்களின் துணிச்சல், வலிமை மற்றும் மன உறுதியைக் காணமுடிந்தது.…