பிரதமர் செய்தியாளர்களிடையே உரையாற்றினார்!
“குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் வழிகாட்டுதல், நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் ஆகியவை மகளிர் சக்தியின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது” “ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், சீர்குலைக்கும் நடத்தை தெளிவின்மைக்குள் ஆழ்த்திவிடும்” “நம்மால் இயன்றதை சிறப்பாக செயல்படுத்தவும், நமது சிந்தனைகளால் அவையை வளப்படுத்தவும், நாட்டை…
பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்களை அரசு நியமனம்!
நித்தி ஆயோக் முன்னாள் தலைவர் அரவிந்த் பனகாரியாவை தலைவராகக் கொண்டு 31.12.2023 அன்று பதினாறாவது நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் இக்குழுவின் உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1. அஜய் நாராயண் ஜா, 15-வது நிதிக்குழு முன்னாள் உறுப்பினர் மற்றும் செலவினத்துறை முன்னாள்…
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்-மத்திய அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சியில் மேல்நோக்கிய போக்கைத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான…
பசுமை ஹைட்ரஜன் திட்டம்: மகாராஷ்டிர அரசுடன், பசுமை எரிசக்தி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
தேசிய அனல்மின் கழகத்தின் பசுமை எரிசக்தி நிறுவனம் (என்ஜிஇஎல்) ஆண்டுக்கு 1 மில்லியன் டன் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் துணைப் பொருட்கள் (பசுமை அம்மோனியா, கிரீன் மெத்தனால்) மேம்பாட்டிற்காக மகாராஷ்டிர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில்…
9 நெடுஞ்சாலைத் திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
சிறந்த சாலை இணைப்புடன் ஜபல்பூரின் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ரூ.2,367 கோடி மதிப்பில் மொத்தம் 225 கிலோமீட்டர் நீளமுள்ள 9 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை இன்று தொடங்கி…
யுபிஎஸ்சி இறுதி செய்த பணிநியமன முடிவுகள் 2023
2023 டிசம்பர் மாதத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ / பதவி நியமிக்க…
தணிக்கைத் துறையின் தலைமை இயக்குநராக ஆர். திருப்பதி வெங்கடசாமி பொறுப்பேற்பு…
சென்னை மத்திய தணிக்கைத் துறை தலைமை இயக்குநராக 22.01.2024 அன்று ஆர். திருப்பதி வெங்கடசாமி பொறுப்பேற்றார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் லட்சத்தீவில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களின் தணிக்கைப் பணிகளுக்கு அவர் பொறுப்பாவார். தற்போதைய பணிக்கு முன்பு, அவர் மகாராஷ்டிரா…
விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும்-புதுச்சேரி துணை நிலை ஆளுநர்
தங்களின் எண்ணங்களை செயல்படுத்துவதற்கு மாணவர்களுக்குக் கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவசியம் தேவை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆரோவில்லில் இன்று பாரத் நிவாஸ் பூமிகா அரங்கத்தில் நடைபெற்ற ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’…
சென்னை ஐஐடி-யில் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை!
சென்னை ஐஐடி-யில் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க சுனில் வாத்வானி ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளார் இப்பள்ளியில் ஜூலை 2024-ல் மாணவர் சேர்க்கை தொடங்கும். வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைத் தொடங்க…
பிப்ரவரி 5ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள எஸ்டிஐ மையத்தைப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திறந்து வைப்பார்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையின் சமபங்கு அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டுக்கான அறிவியல் பிரிவின் நிதி உதவியோடு “தொழில்நுட்ப உதவியுடனான மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பட்டியல் இன சமூகத்தின்…