மகாத்மா காந்தியின் நினைவு தினம்: பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: “பூஜ்ய பாபுவின் நினைவு நாளை முன்னிட்டு நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த…
உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை!
உள்ளூர் கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், கிராமத் தொழில்களை ஊக்குவிக்கவும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் மனோஜ் குமார் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார். சிக்கந்தர் சாவடியில் உள்ள வேளாண் வர்த்தக மையத்தில் நடைபெற்ற விநியோக நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர…
யுஏபிஏ சட்டத்தின் மேலும் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத இயக்கமாக அறிவிப்பு!
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் பிரிவு 3 (1)-ன் கீழ் ‘இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி)’ மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ‘சட்டவிரோத இயக்கமாக’ மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2019 ஜனவரி 31-ம் தேதியிட்ட அறிவிப்பு எண் எஸ்.ஓ.…
செவிலியர் கல்லூரியின் பிஎஸ்சி செவிலியர் மாணவர்களின் 10 வது தொகுப்புக்கான தொடக்க விழா!
செவிலியர் கல்லூரியின் பிஎஸ்சி (எச்) செவிலியர் மாணவர்களின் பத்தாவது தொகுப்புக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா 2024, ஜனவரி 29 அன்று தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனை ஆயுர்விஞ்ஞான் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் 30 செவிலியர் மாணவர்கள் சீருடை அணிந்து…
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!
“நம் குழந்தைகளிடம் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்துவதும், அழுத்தங்களைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுவதும் முக்கியம்” “மாணவர்களின் சவால்களைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும்” “ஆரோக்கியமான போட்டி மாணவர்களின் வளர்ச்சிக்கு நல்ல முன்மாதிரியாகும்” “ஆசிரியர்கள் பணி வழக்கமான ஒரு வேலை அல்ல, மாணவர்களின்…
தேசபக்தி பாடலை பாடியதற்குப் பிரதமர் பாராட்டு!
எகிப்திலிருந்து வந்திருந்த கரீமன், 75-வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நாட்டுப்பற்றுப் பாடலான “தேஷ் ரங்கீலா” பாடலைப் பாடியதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவரது எதிர்காலம் பிரகாசமாக அமைய வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில்…
நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் அமைச்சர் ஜனவரி 30 ஆலோசனை!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக்…
இந்தியா-சவுதி அரேபியா இடையேயான ‘சதா தான்சீக்’ கூட்டு ராணுவப் பயிற்சி!
‘சதா தான்சீக்’ எனும் இந்தியா-சவுதி அரேபியா கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் இன்று தொடங்கியது. இந்தப் பயிற்சியை 2024 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 45 வீரர்களைக் கொண்ட சவுதி அரேபியாவின் ராயல்…
பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமானே, 2024 ஜனவரி 30, 31-ம் தேதிகளில் ஓமனில் பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது ஓமன் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் முகமது பின் நசீர் பின் அலி அல்-ஜாபியுடன் 12-வது கூட்டு ராணுவ ஒத்துழைப்புக் குழுக் கூட்டத்திற்குத் கிரிதர் அரமானே இணைத் தலைவராக இருப்பார். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது, கிரிதர் அரமானே, இரு நாடுகளுக்கும்…
இந்தியாவின் முதன்மைப் பணிவழங்குவோராக தேசிய அனல்மின் கழகம் சான்றிதழ்!
முதன்மைப் பணிவழங்குவோர் நிறுவனத்தால் 2024க்கான முதன்மைப் பணிவழங்குவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி இந்தியாவின் முதன்மைப் பணிவழங்குவோராக தேசிய அனல்மின் கழகம் சான்றிதழ் பெற்றுள்ளது. சான்றிதழுக்குத் தகுதி பெறுவதற்காக தேசிய அனல்மின் கழகம் பின்வரும் படிகளை நிறைவு செய்தது: மனித ஆற்றலில் சிறந்த நடைமுறை…