• Tue. Oct 21st, 2025

இந்தியா

  • Home
  • ரயில் போக்குவரத்து சேவை.. அதிகரிக்கும் செலவுகள்!

ரயில் போக்குவரத்து சேவை.. அதிகரிக்கும் செலவுகள்!

இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் டிசம்பர் 2023 வரை இந்திய ரயில்வே சுமார் 75% மூலதனச் செலவுப் பயன்பாட்டைக் கண்டுள்ளது (இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகமாகும்). இந்திய ரயில்வே டிசம்பர் 2023 வரை ரூ.1,95,929.97 கோடி செலவிட்டுள்ளது. இது…

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2024 க்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார்.

தேர்வு குறித்த கலந்துரையாடல் என்பது வருடாந்திர நிகழ்வாக மாறிவிட்டது என்று குறிப்பிட்ட பிரதான், தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பதற்றத்திலிருந்து மீண்டு தங்களால் இயன்ற பங்களிப்பை வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்றார். இந்த ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நிகழ்வான தேர்வு…

குடியரசுத் துணைத்தலைவர் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிற்கு பயணம்!

மும்பையில் நடைபெறும் சட்டமன்ற அமைப்புகளின் தலைமை அதிகாரிகளின் 84-வது மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் உரையாற்றுகிறார் “VIKSIT BHARAT@2047” என்ற தலைப்பில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடுகிறார். குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் 2024 ஜனவரி…

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள், டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 28 அன்று நண்பகல் 12 மணிக்கு உச்ச நீதிமன்ற அரங்கில் உச்ச நீதிமன்றத்தின் வைர விழா…

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீது தினகரன் கண்டனம்!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநரின் உரையில் முல்லைப் பெரியாற்றில்…

பத்ம விபூஷன்-பத்ம பூஷன்-பத்மஸ்ரீ- விருது பெறுபவர்களுக்கு சசிகலா வாழ்த்து!

இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2024-ஆம்…

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் குடியரசு தின விழா

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகம் வளாகத்தில் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) காலை 08.15 மணியளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவினில் கழகத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர். உஷா நடேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய…

ஜல் சக்தி அமைச்சகம் 75 வது குடியரசு தினத்தைக் கொண்டாடியது

தூய்மை இந்தியா இயக்கம்-ஊரகம் அமைப்பில் மாற்றத்தை உருவாக்கிய பெண்களைக் கவுரவிக்கும் வகையில் ஜல்சக்தி அமைச்சகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு புதுதில்லியில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மைல்கல் நிகழ்வு ஒத்துழைப்பை வளர்ப்பதையும் முன்னேற்றத்தை உந்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இது கொண்டாட்டத்திற்காக…

நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து!

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “75-வது குடியரசு தினம் என்ற சிறப்பு தருணத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள். ஜெய்…

சித்த மருத்துவம்: மாவட்ட, நகர அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.. அன்புமணி வலியுறுத்தல்!

சித்த மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சித்த ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு (Siddha Wellness & Awareness Campaign) என்ற தலைப்பிலான விழிப்புணர்வு இரு சக்கர ஊர்தி பேரணியை தில்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை தேசிய சித்த…