• Mon. Oct 20th, 2025

இந்தியா

  • Home
  • 14-வது தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

14-வது தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை நாளை (25.01.2024) கொண்டாடுகிறது. புதுதில்லியில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள விழாவில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)…

ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரை சென்றுகொண்டிருந்த முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயில் செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது ரயிலை மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.…

கௌஷல் பவனைக் குடியரசுத்தலைவர் திறந்துவைத்தார்.

புதுதில்லியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் புதிய கட்டடமான கௌஷல் பவனைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 ஜனவரி 24) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமரின் விஸ்வகர்மாத் திட்டம், பிரதமரின் பழங்குடியினர் நீதிக்கான…

அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களுக்கான நேர்முகத்தேர்வு

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னைக் கோட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகுதியை பெற்றிருப்பின் செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016 ல்…

ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் மூலம் மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு,…

சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா – ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது.

சென்னை விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்குக் கடல் சார் வழித்தடத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கிற்கு சென்னைத் துறைமுக ஆணையம் இன்று (2024 ஜனவரி 24) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள்…

தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள்-ஜி கே வாசன்

வாக்காளர் ஒவ்வொருவரும் இந்தியாவை கட்டமைக்கும் தூண்கள். அவர்கள் தம் வாக்கின் மூலம் தாம் விரும்பும், சிறந்த, வலுவான, நேர்மையான, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் ஆட்சியை ஏற்படுத்த முடியும். அதற்கான அதிகாரம் வாக்காளர்களிடம் மட்டுமே உள்ளது.

‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்பு!

நெல்லை சி.என்.கிராமம், ராஜவள்ளிபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டார். மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டரை…

புதுதில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை முதலாவது சித்த மருத்துவ ஆரோக்கியப் பேரணி நாளை தொடங்குகிறது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமும் இணைந்து முதன்முறையாக புது தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை சித்த மருத்துவ ஆரோக்கியப் பேரணி மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை 2024, ஜனவரி 24 முதல் 2024, பிப்ரவரி 12 வரை…

ஹரியானா மாநிலம் ஜும்பா கிராமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

அயோத்தியில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவையொட்டி, ஹரியானா மாநிலம் ஜும்பா கிராமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய கோயிலில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்யும் புனிதத் தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடியின்…