இந்திய ராணுவ சிறப்புப் படைப்பிரிவு எகிப்தை அடைந்தது.
‘சைக்ளோன்’ கூட்டுப் பயிற்சிக்காக இந்திய ராணுவ சிறப்புப் படைப்பிரிவு எகிப்தை அடைந்தது. இந்தியா-எகிப்து இடையேயான 2-வது கூட்டு சிறப்புப் படை பயிற்சியில் பங்கேற்க 25 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு எகிப்து சென்றடைந்தது. இந்தப் பயிற்சி எகிப்தின் அன்ஷாஸில் 2024…
என்பிடெல்- சென்னை ஐஐடி ஜனவரி-ஏப்ரல் 2024 செமஸ்டரில் 720 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான என்பிடெல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்) – சென்னை ஐஐடி, ஜனவரி-ஏப்ரல் 2024 செமஸ்டருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. கற்க விரும்புவோர் ஸ்வயம், என்பிடெல் ஆகிய இணைய முகப்புகள் வாயிலாக பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். சான்றிதழ்…
தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் குதூகலம் நிலவுவதால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும் பெருக வாழ்த்துகிறேன் “இன்றைய உணர்வு, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் போன்றது” “பயிர்கள், விவசாயிகள் மற்றும் கிராமங்கள் பெரும்பாலான திருவிழாக்களின் மையத்தில் உள்ளன” “சிறுதானிய…
பிரதமர் போகி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போகிப் பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: “போகிப் பண்டிகையின் சிறப்பான தருணத்தில் நல்வாழ்த்துகள்.”
அமித்ஷாவிடம் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் இயற்கை பேரழிவுகள் வடக்கும், தெற்குமாக இரண்டு முறை நடந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனால் ஒன்றிய அரசு இன்றுவரை நிவாரணநிதி தரவில்லை. முதலமைச்சர் கேட்ட நிவாரணநிதியை உடனடியாக வழங்ககோரி. அமித்ஷா அவர்களை சந்தித்து வலியுறுத்தினோம். வரும் 27 ஆம் தேதிக்குள் நிவாரண…
நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலா ராம் மந்திரில் பிரதமர் தரிசனம்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலா ராம் மந்திரில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள காலா ராம் மந்திரில் பிரதமர் திரு நரேந்திர…
என்.சி.சி குடியரசு தின முகாம் 2024
2024-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி தில்லி கண்டோன்மெண்டில் உள்ள என்.சி.சி குடியரசு தின முகாம் 2024-ஐ பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் அனில் சவுகான் பார்வையிட்டார். என்.சி.சி டி.ஜி லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் அவரை வரவேற்றார்.…
மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு
இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானம் (பதிவு கே-2743) 2016 ஜூலை 22 அன்று வங்காள விரிகுடாவில் ஓபி பணியின் போது காணாமல் போனது. இந்த விமானத்தில் 29 பணியாளர்கள் இருந்தனர். விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பெரிய அளவிலான தேடுதல்…
முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க இந்திய தூதுக்குழு ஹவாய் சென்றது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி) செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் தலைமையிலான இந்தியக் குழு அமெரிக்காவின் ஹவாயில் உள்ள மவுனா கியாவுக்குச் சென்று முப்பது மீட்டர் தொலைநோக்கி (டி.எம்.டி) திட்டத்தில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகள் குறித்து…
இளைஞர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு அவசியம்-ஆணையர் சண்முகசுந்தரம்
நேரு யுவ கேந்திரா, சென்னை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகத்துடன் இணைந்து தேசிய இளைஞர் திருவிழா மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இன்று (12.01.2024)…