மொபைல் கட்டமைப்பின் தரத்தை மதிப்பிட 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த அறிக்கை வெளியீடு
தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் உதவியுடன், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 20 நகரங்கள், அவற்றின் சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகளில் குரல், தரவு சேவைகளுக்கு தொலைத்தொடர்பு சேவை மொபைல் கட்டமைப்பின் தரத்தை மதிப்பிட சோதனைகளை நடத்தியது. 1. வேலூர் –…
தூய்மை ஆய்வு விருதுகளைக் குடியரசுத்தலைவர் வழங்கினார்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இன்று (ஜனவரி 11, 2024) புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தூய்மை ஆய்வு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், பரந்த பங்கேற்புடன் நடத்தப்படும் தூய்மை ஆய்வு, தூய்மையின் அளவை…
அயோத்தியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தை மத்திய அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, எஃகு துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா இன்று புதுதில்லியிலிருந்து அயோத்தி மற்றும் அகமதாபாத்துக்கு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம், அகமதாபாத்திலிருந்து அயோத்திக்கு வாரத்திற்கு மூன்று நேரடி விமானங்கள் இயக்கப்படும்.…
புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா
காரைக்காலில் அமைந்துள்ள, புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா இன்று (11.01.2024) கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கல்லூரி நிர்வாகமும், புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக்கழகப் பணியாளர் நலச் சங்கமமும் இணைந்து நடத்தின. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நிறுவனத்தின் பதிவாளர் முனைவர்…
தேசிய இளைஞர் தினம் 2024
2024, ஜனவரி 12 அன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்களை ஈடுபடுத்தி தனித்துவமான, விரிவான வகையில் தேசிய இளைஞர் தின நிகழ்வுகளுக்கு இளைஞர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.…
ஜனவரி 12 அன்று பிரதமர் மகாராஷ்டிரா செல்கிறார்.
மகாராஷ்டிராவில் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் போக்குவரத்தை எளிதாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார் சுமார்…
லண்டனில் இங்கிலாந்து பிரதமரை சந்தித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனவரி 10, 2024 அன்று லண்டன் 10 டவுனிங் தெருவில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமூகமாக இருந்தது. இரு நாடுகளின் தலைவர்கள் வழிகாட்டுதல்படி, வரலாற்று உறவுகளை நவீன, பன்முக…
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைகின்றனர்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக பழங்குடியினர் நலன் மற்றும் ஜல் சக்தித்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரின் காளப்பட்டி பகுதியில் இன்று (10.01.2024) நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர்…
சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தன்னார்வ உடல் தானப் பிரிவு முதலாவது உடல் தானத்தைப் பெற்றது.
சென்னை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உடற்கூறியல் துறையில் தன்னார்வ உடல் தானப் பிரிவு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் தங்கள் இறப்பிற்குப் பின் மருத்துவக் கல்வி (உடற்கூறியல்),…
55-வது பட்டமளிப்பு விழா!
இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் 55-வது பட்டமளிப்பு விழாவில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டயங்கள் வழங்கப்பட்டன போலியான மற்றும் தவறான செய்திகள் முழு உலகிற்கும் மிகப் பெரிய சவாலாகும் என்றும் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் பட்டம் பெறும் மாணவர்கள்…