நிலக்கரி விலை குறியீட்டெண் வீழ்ச்சி!
தேசிய நிலக்கரி குறியீட்டெண் (என்.சி.ஐ) என்பது அறிவிக்கப்பட்ட நிலக்கரி விலை, ஏல விலை மற்றும் இறக்குமதி விலை உள்ளிட்ட அனைத்து விற்பனை நடவடிக்கைகளிலும் உள்ள நிலக்கரியின் ஒருங்கிணைந்த விலைக் குறியீடாகும். 2017-18 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு நிறுவப்பட்ட இந்தக் குறியீட்டெண்…
ஜவுளி தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலை உருவாக்குவதற்கான ஹேக்கத்தான் நிகழ்வுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு.
“பாரத் டெக்ஸ் 2024″-ன் கீழ்” தொழில்நுட்ப ஜவுளியில் புதுமைகளை அதிகரிப்பது – தொழில்நுட்ப ஜவுளியில் படைப்பாற்றலைக் உருவாக்குவதற்கான ஹேக்கத்தான்” என்ற தலைப்பிலான நிகழ்வுக்கு 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை தேசியத் தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் மூலம் ஜவுளி அமைச்சகம்…
27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஜனவரி 12-ம் தேதி நடைபெறும் 27-வது தேசிய இளைஞர் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து இளைஞர்களிடையே உரையாற்றுகிறார். இந்த ஆண்டு, தேசிய இளைஞர் தினத்தை இளைஞர் நலத் துறையின் அனைத்து அமைப்புகளும் பல்வேறு அரசுத்…
அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு ஏற்பாடு-ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆவடியில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அகில இந்திய அலுவல் மொழி தொழில்நுட்ப மாநாட்டிற்கு…
இந்தியத் தர நிர்ணய நிறுவனம் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்தியத் தர நிர்ணய நிறுவனம் (பிஐஎஸ்), சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தியது. பி.ஐ.எஸ் மற்றும் நாட்டிலுள்ள தரநிலைப்படுத்தல் சூழலைப் பற்றிய மேலோட்டம்; தரநிலைகளை உருவாக்குவதில் ஆராய்ச்சித் திட்டங்களின் பங்கு; பி.ஐ.எஸ் போன்றவற்றின் டிஜிட்டல்…
50-வது ‘சாரங்’ கலாச்சார விழா!-சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் 50-வது ‘சாரங்’ கலாச்சார விழாவை இன்று முதல் 14-ம் தேதி வரை கொண்டாடுகின்றனர். இந்த விழா 80,000 பேரை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) மாணவ-மாணவிகள் 50-வது ஆண்டு…
இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு 2024-ஐ டிபிஐஐடி ஏற்பாடு செய்துள்ளது.
2024 ஜனவரி 10 முதல் 18 வரை புத்தொழில் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு வாரம் 2024-ஐ டிபிஐஐடி ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்போர் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், வர்த்தக…
பிரதமரின் செயல்பாடுகளுக்கு உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டு!
10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்பாடுகளுக்கு உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டு 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று (10.01.2024) காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில்…
திருப்பதி ஆன்லைன் முன்பதிவு இணையதளம் மாற்றம்!
ஆன்லைன் முன்பதிவு இணையதளமான tirupatibalaji.ap.gov.in தற்போது ttdevasthanams.ap.gov.in என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024
10-வது துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் போது மொசாம்பிக் அதிபரைப் பிரதமர் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.01.2024) காந்திநகரில் மொசாம்பிக் அதிபர் பிலிப் ஜெசிண்டோ நியுசியை சந்தித்தார். மொசாம்பிக்கின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் தமது வலுவான உறுதிப்பாட்டைப்…