தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் தலைமை ஆணையராக ஆஷிஷ் வர்மா பொறுப்பேற்பு…
தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மை தலைமை ஆணையராக ஆஷிஷ் வர்மா பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரி அலுவலகத்தின் முதன்மை தலைமை…
மக்கள் மருந்தக மையங்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்- மத்திய அமைச்சர் உரை.
பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக மையங்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் குறித்த தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை, கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா, மத்திய ரசாயனங்கள், உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா…
சர்வதேச ஊதா திருவிழா 2024
சர்வதேச ஊதா திருவிழா 2024: ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரமளித்தலின் உலகளாவிய கொண்டாட்டம் கோவாவில் இன்று தொடங்குகிறது. சர்வதேச ஊதா திருவிழா – கோவா 2024-ன் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது இன்று தொடங்கி 13 –ந் தேதி வரை உள்ளடக்கம், அதிகாரமளித்தலின் துடிப்பான…
விகாஸ் பாடிய “அயோத்தியா மெய்ன் ஜெய்காரா கஞ்சே” என்ற பக்திப் பாடலை பிரதமர் பகிர்ந்துள்ளார்
விகாஸ் பாடி இசையமைத்து மகேஷ் குக்ரஜா உருவாக்கிய பக்திப் பாடலை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார். சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது; அயோத்தியில் இன்று நாடு முழுவதும் ஸ்ரீராமருக்கு வரவேற்பு உள்ளது. இந்த நன்னாளில், ராம் லாலா…
கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தி தொடங்கியதற்கு பிரதமர் பாராட்டு!
சிக்கலான, கடினமான ஆழமிக்க கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து (வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள கேஜி-டிடபிள்யூஎன்-98/2 பிளாக்) முதல் எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் சமூக…
இரண்டு நாள் பயணமாக லண்டன் செல்கிறார்-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் பேச்சு நடத்துகிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜனவரி 08 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்கிறார்.…
‘ஸ்ரீ ராம் கர் ஆயே’ பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்.
கீதாபென் ரபாரி பாடிய ‘ஸ்ரீ ராம் கர் ஆயே’ பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார். சுனிதா ஜோஷி (பாண்ட்யா) இயற்றி, மவுலிக் மேத்தா இசையமைத்து, கீதாபென் ரபாரி பாடிய “ஸ்ரீ ராம் கர் ஆயே” என்ற பக்தி பஜனையை பிரதமர் திரு.…
மத்திய பள்ளிக் கல்வி & எழுத்தறிவுத் துறையின் 2023ம் ஆண்டு சாதனைகள்
முழுமையான கல்வி திட்டம் சமக்ரசிக்ஷா எனப்படும் அனைவரையும் உள்ளடக்கிய, முழுமையான கல்வி திட்டம், பாலர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வித் துறைக்கான விரிவான திட்டமாகும். இது, 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, இது பள்ளிக் கல்விக்கான…
ஆதித்யா-எல்1, தனது இலக்கை அடைந்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி
ஆதித்யா-எல் 1, தனது இலக்கை அடைந்ததற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இந்தியாவின் முதல் சூரிய சூரிய ஆய்வு விண்கலமான, ஆதித்யா-எல் 1, அதன் இலக்கை அடைந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06-01-2024) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை…
புதிய இந்தியாவில் அதிக குருகுலங்களும் தேவை: பாதுகாப்புத் துறை அமைச்சர்
நவீன கல்வியை வழங்கும் அதே நேரத்தில் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க புதிய இந்தியாவில் அதிக குருகுலங்களும் தேவை: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நவீன கல்வியை வழங்கும் நிலையில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க நாட்டில் அதிக குருகுலங்களை உருவாக்க…