• Sun. Oct 19th, 2025

இந்தியா

  • Home
  • நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் – நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள…

நரிக்குறவர் இன மக்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை: இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற நரிக்குறவர் இன மக்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு…

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்கிறார் மத்திய அமைச்சர்.

சென்னையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்: உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் அமைச்சர் பங்கேற்கிறார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில்…

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் டிடிவி தினகரன் பாராட்டு!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலத்தை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி புதிய சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மட்டுமே…

இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தில் நடைபெற்ற பொதுக் கொள்கை உரையாடல்கள் -2024

ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தில் நடைபெற்ற பொதுக் கொள்கை உரையாடல்கள் -2024 நிகழ்ச்சியின் போது ஸ்வாமித்வா திட்டம் விருது வென்றது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புத்தாக்க தனித்துவ செயல்விளக்க (சாண்ட்பாக்ஸ்) நிகழ்வில் பங்கேற்றது. நில நிர்வாக அமைப்புகளை…

ஒடிசாவில் சாகர் பரிக்ரமா எனப்படும் கடலோரப் பயணத்தின் 11வது கட்ட நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு.

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர், 2024 ஜனவரி 7 முதல் 9-ம் தேதி வரை ஒடிசாவில் சாகர் பரிக்ரமா எனப்படும் கடலோரப் பயணத்தின் 11வது கட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர் 2024…

கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான 105 கிலோ மீட்டர் நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கேரளாவின் நவீன சாலை உள்கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில், மத்திய…

மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளிலும் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது 23 டிசம்பர் 2023 தேதியிட்ட தி எகனாமிஸ்ட், இதழில், “இந்தியாவின் மிகப்பெரிய…

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம்

பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் தொடர்பான 63வது கூட்டத்தில் 3 உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டம் தொடர்பான 63 வது திட்டக் குழு கூட்டம் ஜனவரி 4, 2023 அன்று புதுதில்லியில் உள்ள வாணிஜ்யா பவனில் உள்நாட்டு…

‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ லோகோ வெளியீடு.

இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கர்கெ அவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ லோகோவை வெளியிட்டார். ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ என்பது நாட்டு மக்களுக்கு பொருளாதார, சமூக மற்றும் அரசியல்…